Versuchen GOLD - Frei

நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தரச்சான்று வழங்க வேண்டும்

Dinakaran Nagercoil

|

October 31, 2025

நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திக் கொள்முதல் செய்திட அனுமதியும், செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை செய்து, தரச்சான்று விரைந்து வழங்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 'விண்டர்ஜி இந்தியா 2025' கருத்தரங்கத்திற்காக வந்திருந்த ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோக திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். அப்போது, ஈரப்பதத்தை 17%லிருந்து 22% ஆக அதி

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்த அதிகாரிகள் உட்பட 1466 போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருது

கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுலைமான் என்ற ஆசிப், ஜிப்ரான், ஹம்ஸா ஆப் கானி ஆகியோர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பாதுகாப்பு படையினர் பெயரிட்டிருந்தனர்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக 16ம் தேதி நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

திமுகவை மிரட்டிப்பார்க்கவே அமலாக்கத்துறை ஊழல் புகார்

அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்... முதல் பக்க தொடர்ச்சி

தொழிலாளர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்யப் புறப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதை மையப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்.

time to read

2 mins

November 01, 2025

Dinakaran Nagercoil

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான 2026ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை சிபிஎஸ்இ வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெங்களூரு ஆஸ்பத்திரி முதல் சுடுகாடு வரை லஞ்சம்

ஓய்வு பெற்ற அதிகாரியின் சமூகவலைதள பதிவால் பரபரப்பு

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை சேப்பாக்கம் மைதானம் போல கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.18 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்

இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் ‘டெக்னோ விஐடி 2025’ தொழில்நுட்ப விழா தொடக்கம்

விஐடி சென்னையில் 'டெக்னோ விஐடி 2025' என்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

ரசிகர்களால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை

நடிகர் அஜித் பேட்டி

time to read

1 min

November 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size