Versuchen GOLD - Frei
நெய்யூர் அருகே புதர்மண்டிய குளத்தில் மலைப்பாம்புகள் நடமாட்டம்?
Dinakaran Nagercoil
|May 26, 2025
நெய்யூர் அருகே காடன் விளை ஊர்க்குளத்தில் மலைப்பாம்பு உள்ளதாக தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நெய்யூர் பேரூராட்சி 5வது வார்டில் காடன் விளை உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஊர்க்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை நம்பி பல ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். மேலும் இதை சுற்றி தென்னை, கமுகு, பலா உள்ளிட்ட பலவகை பயிர்களும் உள்ளன. தற்போது இந்த குளத்தில் பல இடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. இந்நிலையில் குளத்
Diese Geschichte stammt aus der May 26, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை
தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்
முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Translate
Change font size

