Versuchen GOLD - Frei
மாலேகான் வழக்கு விசாரணை! திட்டமிட்டு தீடம்மாறியதா? -கிளம்பும் சந்தேகங்கள்
Nakkheeran
|August 06-08, 2025
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்த நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜூலை 31-ஆம் தேதி, பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், பா.ஜ.க. அரசு வந்தபின் மாலேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு விடுதலையை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்டனர் என்றொரு தரப்பினர் பேசிவருகின்றனர். அவர்கள் என்ன சொல்கின்றனர்?
முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைத்து இந்துக்களை அழிப்பதற்குப் போட்டியாக, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து குண்டுகள் வைத்து அழிப்பதற்காகக் குறிவைக்கப்பட்டது நாசிக் மாவட்டத்தின் மாலேகான் நகரின் பள்ளி வாசல். இங்கே 2006-ல் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழக்க, 100 பேர் காயமடைந்தனர். இரண்டு வருட இடைவெளியில் மாலேகானில் நான்கு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் இறந்ததுடன் 312 பேர் காயமடைந்தனர்.
முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரித்தனர். அபினவ் பாரத் எனும் இந்து அமைப்பின் பெயர் இவ்வழக்கில் அடிபட்டது. தொடக்கத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14. வழக்கின் பிரதான குற்றவாளிகள் பட்டியலில் பிரக்யாசிங் தாக்கூர் பெயர் இருந்தது. சம்பவ இடத்திலிருந்த எல்.எம்.எல். ப்ரீடம் பைக்கில்தான் குண்டு மறைத்துவைத்து வெடிக்கப்பட்டிருந்தது.
Diese Geschichte stammt aus der August 06-08, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
TVK அட்ராசிட்டி!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததி லிருந்தே த.வெ.க. நிர்வாகி கள். எம்.எல்.ஏ.க்கள், அர அலுவலகங்கள், மருத்துவ மனைகளென பல்வேறு இடங்களுக்கு கும்பலாக சென்று ஆய்வு நடத்துவ தாகக்கூறி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்வது அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி யுள்ளது.
4 mins
May 27-29, 2026
Nakkheeran
பழிவாங்கும் படலத்தை தொடங்கிய ஜோசப் விஜய்! முக்தார் முதல் குறி?
நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஓயாத மின்வெட்டும்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி 'பணால்’? வேட்டு வைத்த ஆ.ராசா!
விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வி.சி.க. ஆகியவை இணைந்தது குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் விமர்சனம் அரசியலையும் கடந்து அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
பத்திரிகையாளருக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்? த.வெ.க. அடாவடி!
தேர்தலின்போது “பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்.
1 mins
May 27-29, 2026
Nakkheeran
எடப்பாடி VS லீமாரோஸ்
3-ல் 2 பங்கு அதாவது 32 தேவை. ஆனால் சட்ட ஆலோசனைகூட செய்யாமல் ஆசையின் தலைமையில் 25 பேர் எடப்பாடி தரப்பு
2 mins
May 27-29, 2026
Nakkheeran
சிறுமி கொலை! சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! -கோவை கொடூரம்!
கோவை, சூலூர் பள்ளப்பாளையம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியிடம் 'சாக்லேட் தருகின்றேன்' என்று கூறி 15 கி.மீ. தூரம் வரை கடத்திச்சென்று கொடூரமாக சிதைத்து கொலை செய்திருக்கிறான் இறந்து போன சிறுமியினுடைய அப்பாவின் நண்பன்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.
1 min
May 27-29, 2026
Nakkheeran
உற்பத்தியின் எழுச்சி!
1950-க்குப் பிறகு தமிழகச் சிறைகளில் தொழில்மயமாக்கல் வேகமெடுத்தது.
3 mins
May 27-29, 2026
Nakkheeran
மாணவி கொலை! குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!
கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற + 2 மாணவி, மறுநாள் அதே முள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min
May 27-29, 2026
Translate
Change font size

