Newspaper
DINACHEITHI - NELLAI
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு
2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு
தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்குகிறது
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇமற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்
நிதி மந்திரி ஒப்புக்கொண்டார்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வருகிற 3-ந்தேதிவரைதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
முழு கொள்ளளவை எட்டிய சோலையார் அணை நீர்திறப்பு
மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது
25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சோந்தவா கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா. இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா. அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்
உளவுத்துறை தகவல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு த.மு.எ.க.விற்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்
வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநர்கள்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
1 min |
