Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - NELLAI

இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி

தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - NELLAI

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா கூட்டணி, மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காவலாளி அஜித்குமார் கொலை சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்ற போலீஸ்

திடுக்கிடும் தகவல்கள்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட உறுதி ஏற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட வசந்த காலப் பதிவுகள்

திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?

திருவனந்தபுரம்,ஜூலை.5தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

காசா தாக்குதலில் 94 பேர் பலி மேற்கு கரையை முழுமையாக இஸ்ரேல் இணைக்க முயற்சி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் 300க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

நீலகிரி: ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்

பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

போதைப்பொருள் வழக்கு - மேலும் 2 பேர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கை, காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபாகளை போலீஸார் தேடி வருகின்றனா.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

கோவை, பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 49). இவர் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேதி குளிக்க வைத்துள்ளார். பின்னர், ஒரு பாத்திரத்தில் கரித் துண்டுகளையும், சாம்பிராணியையும் போட்டு தீப்பற்ற வைத்துள்ளார். எரியாததால் பெட்ரோலை எடுத்து ஊற்றியுள்ளார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானிய திட்டங்களில் பயன்பெறலாம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தகவல்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, வரும் பொங்கல்பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னையில் சற்று குறைந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

அரிவாளுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓபிஎஸ் பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சிறுவன் கடத்தி கொலை: வாயில் மதுவை ஊற்றி மயக்கி கொலை செய்தது அம்பலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

பா.ம.க. கொ.ரா.அருள் நீக்கக் கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு

பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?

ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது

பணிகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

1 min  |

July 05, 2025