Newspaper
Dinamani Nagapattinam
கேரளம்: எரிபொருளுடன் பயணித்த சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து
கேரள கடலோரத்தில் எரிபொருளை சுமந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் கடலில் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்
பிரதமர் மோடி
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
இரு வேறு உவமைகள்!
உவமைகளைச் சொல்வது என்பது நமது பேச்சு வழக்கிலேயே உண்டு.
2 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
தீவிபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
கிராம சந்திப்பின் பெயரை மாற்றம் செய்ய அரசின் ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!
கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூர் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள 'பாகிஸ்தான் முக்கு' என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்
குற்றச்சாட்டு
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை
நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
காவல்துறையின் சோதனைகளால் வணிகம் பாதிப்பு
குறைதீர் கூட்டத்தில் புகார்
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவர் சுட்டுக் கொலை
பிகாரின் பக்ஸர் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
பருத்தி, எள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியரகம் முற்றுகை
மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் ஜூன் 3-இல் முற்றுகையிடப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
ஊராட்சிப் பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்
ஊராட்சிப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீர் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை
வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கு விற்பனையானது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அணை திறப்புக்குள் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில், தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் அறிவுறுத்தினார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சேர்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்
தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
பத்து லட்சம் பேருக்கு உணவு..
1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார்.
2 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் விற்பனை
இந்தியாவில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட்போன்) விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
புதிய வகை கரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு
இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக \"இந்திய சார்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு\" தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மே 25, 26-ஆம் தேதி அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரில் 9 மாத குழந்தைக்கு கரோனா தொற்று
பாதிப்பு 33-ஆக உயர்வு
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
ஜெர்மனியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா விருப்பம்
ஜெர்மனியுடன் இருதரப்பு தொழில், வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
ஏப்ரலில் உச்சம் கண்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) திட்டமிட்டபடி மாநில பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் கல்வித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக பருவகால ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி. ஒர்க்கர்ஸ் வாய்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
தொடரும் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் படைவீர்கள் கவனத்திற்கு...
திருவாரூர் மாவட்டத்தில், மேற்படிப்புக்கு சார்ந்தோர் சான்று பெற, முன்னாள் படைவீரர்களும், அவர்களைச் சார்ந்தோரும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’
\"இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் வெளிப்பட்டுள்ளது\" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
