Tamil Mirror - March 11, 2024Add to Favorites

Tamil Mirror - March 11, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr $17.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

March 11, 2024

“வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அடாவடி"

அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பேன் என்கிறார் டக்ளஸ்

“வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அடாவடி"

1 min

"கோட்டாவின் புத்தகம் அர்த்தமற்றது"

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த நூல்களை எழுதினாலும் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என தாம் தெளிவாகக் கூறுவதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

"கோட்டாவின் புத்தகம் அர்த்தமற்றது"

1 min

பலசரக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி

மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, சாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் மீள் ஏற்றுமதி நோக்கத்திற்காக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பலசரக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி

1 min

‘யுக்திய'வில் இராணுவம் களமிறங்கும்

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான 'யுக்திய' நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரிகளின் ஆதரவைத் திங்கட்கிழமை (11) முதல் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

‘யுக்திய'வில் இராணுவம் களமிறங்கும்

1 min

இன்றைய சந்திப்பில் ஐ.ம.ச பங்கேற்காது

தேர்தலை இலக்காக் கொண்ட ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் எதிர்க்கட்சி சிக்கிக் கொள்ளாது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, இன்று (11) இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலிலும் பங்கேற்றாது என்று அறிவித்துள்ளது.

இன்றைய சந்திப்பில் ஐ.ம.ச பங்கேற்காது

1 min

யாழ்.நபரை ஏமாற்றிய பதுளை நபர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக்கூறி 56 இலட்ச ரூபாய் மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.நபரை ஏமாற்றிய பதுளை நபர் கைது

1 min

“தண்ணீரை தனியார் மயமாக்கும் யோசனை இல்லை"

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடுவது குறித்தோ அல்லது தண்ணீரை தனியார் மயமாக்குவது குறித்தோ எந்தவொரு யோசனையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

“தண்ணீரை தனியார் மயமாக்கும் யோசனை இல்லை"

1 min

ஒட்டவா படுகொலை சந்தேக நபருக்கு வீடியோ கேம்களால் மன அழுத்தம்

ஆபத்தான நிலையை கடந்தார் தனுஷ்க

ஒட்டவா படுகொலை சந்தேக நபருக்கு வீடியோ கேம்களால் மன அழுத்தம்

1 min

சபாநாயகருக்கு எதிராக 19 விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகருக்கு எதிராக 19 விவாதம்

1 min

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளுடன் பேச மூவருக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்.) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளுடன் பேச மூவருக்கு அழைப்பு

1 min

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா அதிரடி முடிவு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் பீடமே கூடி முடிவெடுக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா அதிரடி முடிவு

1 min

வெடுக்குநாறியில் பொலிஸாரின் அடாவடிக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபடச் சென்ற மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்பாக, கண்ட ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை (10) ஈடுபட்டனர்.

வெடுக்குநாறியில் பொலிஸாரின் அடாவடிக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு

1 min

சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

பாடசாலை மற்றும் புறச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொண்டு அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தி அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலை மாணவர்களுடன் தொடர்புபட்ட கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தெளிவூட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதன்கிழமை (06), வியாழக்கிழமை (07) ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

1 min

இத்தாலி கண்காட்சியில் தங்கச் சிலைகள் கொள்ளை

இத்தாலியில் நடைபெற்ற கண்காட்சியில், பல கோடி ரூபா மதிப்புள்ள, 49 தங்க சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி கண்காட்சியில் தங்கச் சிலைகள் கொள்ளை

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen