This story is from the March 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தாலிக்கொடியை அறுத்த பெண்ணொருவர் கைது
யாழ்.கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளைத் திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீ.ல.சு.க. - புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணிக் கட்சியும் இணைந்து நடத்திய முதலாவது மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை (08) பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் இடம்பெற்றது.
குடிபோதையில் மோதித்தள்ளி தப்பி சென்ற வைத்தியர் கைது
வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மோதித்தள்ளிவிட்டுத் தப்பிச்சென்றிருந்த நிலையில், பொலிஸாரினால் கார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
பட்டத்தை பாடையில் கட்டி போராட்டம்
பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டத்தைப் பாடையில் கட்டி வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
200 ரயில் சேவைகள் இரத்து
லொக்கோமொட்டிவ் ஒப்பரேஷன் எஞ்சினியர் சங்கத்தின் சாரதிகள் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போட்டத்தினால், 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என ரயில்வே துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என்.ஜே.இடிபோலகே ஞாயிற்றுக்கிழமை (9) பிற்பகல் தெரிவித்தார்.
‘மலமிளக்கி'யால் விழுந்த கொக்கெய்ன் உருண்டைகள்
விழுங்கி வந்த உகண்டா தச்சர் கைது
5 ஆயிரம் ரூபாய் பண தாள்களை மிதிக்கும் நபர்
யாழ்ப்பாணத்தில் நபரொருவர், 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணத் தாள்களை கீழே போட்டு, இரண்டு கால்களிலும் மிதிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில், சில நாட்களுக்கு முன்பிருந்தே பரவி வருகிறது.
பஸ் விபத்தில் 13 சாரண மாணவர்கள் காயம்
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வரக்காபொல பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (09) காலையில் விபத்துக்கு உள்ளாகியதில், 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“ரணில் போட்டியிட மாட்டார்”
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போட்டியிடமாட்டார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
13க்கு பச்சைக்கொடி
தத்தமது வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயலும் அரசியல்வாதிகளிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்