Dinamani Chennai - June 15, 2020
Dinamani Chennai - June 15, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
June 15, 2020
கரோனாவுக்கு தமிழகத்தில் 5 நாள்களில் 128 பேர் பலி
தமிழகத்தில் கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 128 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
1 min
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ரூ.20,574 கோடி முதலீடு
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) இந்தியப் பங்குச் சந்தைகளில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரையில் ரூ.20,574 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
1 min
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
1 min
காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி மீன் விற்பனை: இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
பொது முடக்கம் காரணமாக அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையோர வியாபாரிகள் மீன் விற்பனையில் ஈடுபட்டனர். பொதுமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மீன்வாங்கிச் சென்றனர்.
1 min
சீனாவில் புதிதாக 66 பேருக்கு கரோனா
சீனாவில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min
கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.815 கோடி
கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ் எனப்படும் தங்க இடிஎஃப் திட்டங்கள் ஈர்த்த முதலீடு சென்ற மே மாதத்தில் ரூ.815 கோடியாக இருந்தது.
1 min
அமெரிக்க ராணுவ அகாதெமியில் பயிற்சியை முடித்த முதல் சீக்கிய பெண்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்மோல் நரங் (23) அந்நாட்டின் புகழ் வாய்ந்த அமெரிக்க ராணுவ அகாதெமியில் 4 ஆண்டு பயிற்சி முடித்தார்.
1 min
குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டு யானை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லிமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடி வரும் ஒற்றை காட்டுயானையை வனத் துறையினர் விரட்டிவருகின்றனர்.
1 min
குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம்
தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற, ராமேசுவரம் மீனவர்களுக்கு குறைந்த அளவே இறால்கள் கிடைத்ததால் ஏமாற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர்.
1 min
இந்தியாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ கடந்தது
ஒரே நாளில் 11,929 பேர் பாதிப்பு
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital