Dinamani Chennai - April 24, 2024Add to Favorites

Dinamani Chennai - April 24, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

April 24, 2024

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

1 min

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

1 min

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

2 mins

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

1 min

தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை

வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், மக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அதிமுகவினா் அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை

1 min

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

1 min

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியர் கைது

கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.

1 min

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு விசாரணை: நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜர்

தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.

1 min

கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

1 min

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

1 min

நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்

‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான விவகாரத்தில் பத்திரிகைகளில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டுள்ளோம்’ என்று அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்

1 min

சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

1 min

சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

1 min

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen