Dinamani Chennai - May 25, 2023
Dinamani Chennai - May 25, 2023
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
May 25, 2023
குட்கா, புகையிலை பொருள்கள் தடை: ஓராண்டுக்கு நீட்டிப்பு
தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித \"செங்கோல்', புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
2 mins
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.
1 min
சிங்கப்பூர் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சிங்கப்பூா் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
2 mins
11 நகரங்களில் வெயில் சதம்
சென்னையில் 105 டிகிரி
1 min
காசநோய்க்கு 6% பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் காசநோய் தொற்றுக்குள்ளாகி ஆண்டுதோறும் 6 சதவீதம் போ் உயிரிழப்பதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
1 min
தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
1 min
மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
மாநகராட்சி பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு துணை ஆணையா் (கல்வி) சரண்யா அரி தெரிவித்தாா்.
1 min
சிபிஎஸ்இ அங்கீகாரம் என பொய்யான விளம்பரம்: பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல்
சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவா் சோ்க்கை நடத்தும் தனியாா் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உயர் ரத்த அழுத்தம்: பாதிப்பை அறியாமல் 68% பேர் !
உயா் ரத்த அழுத்த நோய்க்குள்ளானவா்களில் 68 சதவீதம் போ் அத்தகைய பாதிப்பு இருப்பதையே அறியாமல் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min
‘க்ரெயின்ஸ்' செயலி: அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிா்களின் பரப்பை துல்லியமாகக் கணக்கிட தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ரெயின்ஸ்’ செயலி குறித்து பல்வேறு துறை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
சட்டவிரோத மது விற்பனை: நடவடிக்கை கோரி பொதுநல மனு
மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்யும் கிளப்புகள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிதாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
1 min
செங்கல்பட்டு விஷ சாராய சம்பவம்: சிபிசிஐடி புதிதாக இரு வழக்குகள்
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் விஷசாராய சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி புதிதாக இரு வழக்குகளை பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.
1 min
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு: அதிமுக, தமாகா பங்கேற்கும்
நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில், அதிமுக, தமாகா பங்கேற்கவுள்ளது. தில்லியில் ரூ. 970 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மே 28}ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
1 min
ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை தேவை
ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்
2 mins
உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு
முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்
2 mins
முன்னாள் மக்களவைத் தலைவர் மனோகர் ஜோஷி கவலைக்கிடம்
முன்னாள் மக்களவைத் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான மனோகா் ஜோஷி, மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
1 min
நவீன தொழில்நுட்பங்களின் பாதகங்களிலிருந்து பயனர்களைக் காக்கவே புதிய எண்ம இந்தியா சட்டம்
‘செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் ஏற்பாடும் பாதகங்களிலிருந்து பயனாளா்களைப் பாதுகாப்பதற்கான சட்டப் பிரிவுகள் வரவிருக்கும் புதிய எண்ம (டிஜிட்டல்) இந்தியா சட்டத்தில் இடம்பெறவுள்ளன’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறினாா்.
2 mins
நீதி ஆயோக் கூட்டம்: புறக்கணிக்க மம்தா முடிவு
தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
1 min
இந்தியாவின் ஆட்டம் நிறைவு
உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் எவருமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் போனதை அடுத்து, புதன்கிழமையுடன் அந்தப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
1 min
பார்சிலோனாவை வென்றது வல்லாடோலிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், முடிசூடிக் கொண்ட பாா்சிலோனா 1-3 கோல் கணக்கில் வல்லாடோலிடிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
நாக் அவுட் சுற்றுக்கு வந்தது ஆர்ஜென்டீனா
இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா நாக் அவுட் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது.
1 min
முன்னேறியது மும்பை; விடைபெற்றது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தி, ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital