அது பல ஆயிரம், பல லட்சம் என்றாலும் அதற்காக அந்தப் பணத்தைக் கொடுப்பவர்களும் உள்ள னர். அதில் ஒன்றுதான் முன்பு நாம் கைப்பட பின்னி உபயோகித்த வயர் கூடை பைகள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க மட்டுமில்லை, பள்ளிக்கு உணவு எடுத்துச்செல்லவும் இந்த வயர் கூடைகளைதான் பயன் படுத்தி வந்தோம். அம்மாக்கள் வீட்டில் அவர்களின் பொழுது போக்கிற்காக அவர் களே கைப்பட இந்த வயர் கூடைகளை பின்னி அதனை பயன்படுத்தி வந்தார் கள். வீடுகளில் இரண்டு வயர் கூடைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் காலப் போக்கில் பல்வேறு வகையான பைகள் விற்பனைக்கு வரவும், மக்கள் அதை விரும்ப ஆரம்பித்தார்கள். அதனால் இந்த பைகளுக்கான மதிப்பும் குறைந் தது. நாம் வேண்டாம் என்று ஒதுக்கிய இந்த வயர் கூடைகளுக்கு வெளிநாடு களில் மதிப்பு அதிகரித்துள்ளது. கார ணம், அதையே ஃபேஷன் கைப்பைகள் மற்றும் பைகளாக மாற்றி இந்தியா மற்றும் வெளிநாடுகள் முழுதும் விற்பனை செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த தனுஷியா. இவர் ‘Knots Bag' என்ற பெயரில் இந்த வயர் கூடைகளை டிசைன் டிசைனாக வடிவமைத்து வருகிறார்.
"இந்த காலத்திற்கேற்ப உபயோகப் படுத்தும் பொருட்களை மாற்றிக் கொள்ளும் மக்கள், இந்தக் கூடை பைகளை பயன்படுத்துவது அசௌகரிய மாக உணர்ந்ததால்தான் அதை தவிர்க்க ஆரம்பித்தனர். ஆனால் இது தமிழர் களின் கண்டுபிடிப்பு. இதை தயாரிக்கவும், பயன்படுத்தவும் பெருமைப்பட வேண் டும்" என பேசத்துவங்கினார் தனுஷியா.
هذه القصة مأخوذة من طبعة 16-29, Feb 2024 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 16-29, Feb 2024 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.