பகல் முழுக்க ஒருவர் எவ்வளவு வேலைகள் செய்தாலும் உறக்கம் மட்டுமே அவரை அடுத்த நாளில் துவக்கத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும். அப்படிப்பட்ட இந்த உறக்கம் சிலருக்கு படுத்த உடனே வரும், சிலருக்கு சில நிமிடங்களில் வரும், இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்து வரும், பலருக்கு விடியும் தருவாயில் வரும். இரவில் தூங்கினாலும், பகலில் தூங்கும் வழக்கமும் சிலருக்கு உண்டு. ஆனால் இங்கு "தூங்கினால் மரணம்" என்று கேள்விப்பட்டால் பகலில் உறங்கும் தூக்கப் பிரியர்களும் இரவிலும் தூங்காமல் ஆந்தை போல் தவம் கிடப்பார்கள். இதற்கு சென்ட்ரல் ஹைபோவென்டிலேஷன் A600TL COLD (Central Hypoventilation Syndrome CCHS) என்று பெயர். இந்த நோயால் ஒரு சிலரே பாதிக் கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தங்களின் உறக்கத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு கடத்துகின்றனர் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் நுரையீரல் நிபுணர் சதீஷ்குமார்.
"பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 100ல் 10% குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக் கப்படுகின்றனர். ரத்தத்தின் அளவு ஒரு புறம் இருந்தாலும், ஒருவரின் உடல் மாற்றத்தை பொறுத்தும் இதனால் பாதிக்கப்படுவோர்களும் உண்டு. தூக்கத்தின் போது சுவா சித்தலில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.