செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தன் பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டு இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார். இந்துவான இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, இஸ்லாமிய தேசமான ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் ISISல் தன்னை இணைத்துக் கொண்டு அதற்காக செயல்பட துவங்குகிறார். அவர் அந்த இயக்கத்தின் தீவிரவாத செயலில் ஈடுபட்ட காரணத்தால் ஆப்கான் ராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு காபூல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் மட்டுமில்லாமல் அவரைப் போல் 32 ஆயிரம் கேரள இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மதம் மாற்றப்பட்டு ISISல் இணைந்து இருப்பது அவர் கைதான பிறகு தெரிய வருகிறது.
இந்த உண்மைச் சம்பவத்தைத் திரைப்படமாக 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் இயக்கியுள்ளார் சுதிப்தோ சென். இம்மாதம் 5ம் தேதி வெள்ளித்திரையில் ரிலீசாக இருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் கதையினை இயக்குனர் சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.