துளசியை மாலையாக தொடுத்து போடு வதையும், துளசி மாலையை அணிந்தவன் மீது பக்தி செலுத்து வதை மட்டுமே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார் அவர். அந்த நாராயணனே தனக்கு மாப் பிள்ளையாக வரவேண்டும் என்ற ஒரு ஆசை மார்க்கண்டேய மஹரிஷிக்கு இருந்தது. இந்த ஆசை, வைகுண்டத்தில் இருந்த பூமிதே வியின் காதில் விழுந்துவிட்டது. என் பர்த்தாவின் பக்தரான இந்த மார்க்கண்டேயருக்கு தாமே மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை கொண்டு, துளசி வனத்தில், ஒரு துளசி செடியின் கீழ் அவதரித்தாள் பூமிதேவி.
பெரியாழ்வார் எப்படி ஆண்டாளை ஒருதுளசி செடியின் கீழ் கண்டெடுத்து சந்தோஷப்பட் டாரோ, அப்படியே மார்க்கண் டேய மஹரிஷியும் பூமிதேவியை பார்த்து சந்தோஷப்பட்டார். அழகே உருவான அந்த பூமி தேவி அழகுக்கு இலக்கணமாய் மார்க்கண்டேயரின் பாச மழையில் நனைந்து திருமண வயதை எட்டிவிட்ட தருணமும் வந்தது.
விண்ணோர் தலைவனாக இருக்கும் நாம், மண்ணோர் தலைவனாகவும் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டு, கருணை உள்ளம் கொண்டு, நாராயணன், ஒரு பங்குணி மாத ஏகாதசி திதி யும், திருவோண நட்சத்திரமும் இணைந்த ஒரு இனிய நாளில் தம் தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் மார்க்கண்டேய மஹரிஷியின் ஆஸ்ர மத்திற்கு ஒரு முதியவர் போன்ற தோற்றம் ஏற்படுத்தி கொண்டு வந்தார்.
هذه القصة مأخوذة من طبعة October 16, 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 16, 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.