![துளசிதாசரும் கல் நந்தியும்](https://cdn.magzter.com/1353663888/1692159217/articles/WW64ZvKZ71692178138856/1692178438250.jpg)
தவத்தை முடித்துக் கொண்டு வந்த துளசிதாசர், மயங்கி கிடந்தவனைத் தூக்கி, நீர் தெளித்து அமரச் செய்தார். “அப்பா.. நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்?" என்று கேட்டார். வந்தவன், பசி மயக்கத்தால் பேச முடியாமல் வயிற்றைத் தட்டி, 'சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆயிற்று' என்று ஜாடைமாடையாக சைகை மூலமாக காட்டினான். உடனே தாசர், அவனுக்கு பழங்களைக் கொடுத்து சாப்பிட வைத்து பசியைத் தணித்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்தான்.
பின்பு, அவன் துளசிதாசரின் பாதத்தின் அருகில் அமர்ந்துக் கொண்டு, "ஐயா, நான் ஒரு கொலைகாரன். கொலையைச் செய்துவிட்டு, தலைமறைவாக ஓடி வந்திருக்கிறேன்" என்று கூறினான். அதைக் கேட்டு புன்னகைத்தார் துளசிதாசர், "
அப்பா.. நீ எந்தச் சூழ்நிலையில் கொலை செய்தாய் என்பது தெரியாது? சரி... இப்பொழுது நாம் உணவு உண்ணும் வேளை. நாம் முதலில் உணவினை உண்ட பிறகு, நீதியைப் பற்றி பேசுவோம்” என்றார், துளசிதாசர். மேலும், தன் சீடர்கள் அனைவரையும் உணவு உண்ண அழைத்தார். சீடர்கள் தயங்கி தயங்கி நின்றனர். இலைகளை பரிமாற, மறுக்க முடியாமல் சீடர்கள் அமர்ந்தனர். கொலைச் செய்த நபருடன் அருகில் அமர்ந்து உணவு உண்ண முடியாமல் தவித்தனர்.
هذه القصة مأخوذة من طبعة 16-31,August 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 16-31,August 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jy1v8yEgg1707916672826/1707916876248.jpg)
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
![மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/uFke5jja41707916164694/1707916615968.jpg)
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
!['நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/eb251ujTm1707915423335/1707916114783.jpg)
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
![வீரவசந்த வைபோகன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jvrDKg1jz1707915094790/1707915276533.jpg)
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
![திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/0aiZExcZy1707914901092/1707915085065.jpg)
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
![குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/feHb4t9xZ1707914351686/1707914891827.jpg)
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
![செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/G65UY0xJG1707913173106/1707914185393.jpg)
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
![கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/H6KJaFdLY1707731692889/1707732407263.jpg)
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
![துறவா? உறவா?](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/zJ3zIV6H81707731331730/1707731943157.jpg)
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
![தேரை எடுத்த தேரையர் சித்தர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/wti-PwPqX1707730873904/1707731606255.jpg)
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.