يحاول ذهب - حر
இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்
MAY 24.05.2025
|Viduthalai Sunday Malar
புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை
22.05.2025 அன்று ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான ஒரு கட்டமாக அம்ரித் ஸ்டேசன் விக்சித் பாரத் Amrit Stations of VIKSIT BHARAT இந்த திட்டத்தின் கீழ் 103 Amrit Stations புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட விளம்பரம், இந்த புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களால் இது நாட்டின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் இந்தியாவின் வளர்ச்சியுற்ற உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இந்த நிலையங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெரும் என்று எல்லாம் முழங்கினார் மோடி,
நரேந்திரமோடியால் இதே போன்று ஒரு உரையை ஜனவரி மாதம் பல ரயில் நிலையங்களைத் திறந்துவைக்கும் போது உரையாற்றினார்.
ஒன்று அய்தராபாத்தில் உள்ள செவரப்பள்ளி ரயில் நிலையம் மற்றோன்று புதுடில்லி நகரில் உள்ள புதிய அசோக்நகர் நமோ பாரத் ஸ்டேசன். ஆனால் இந்த இரண்டுமே முதல் மழையிலேயே பல் இளித்துவிட்டது.
இத்தனைக்கு இந்தியா முழுவதும் பருவமழை இன்னும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
هذه القصة من طبعة MAY 24.05.2025 من Viduthalai Sunday Malar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Viduthalai Sunday Malar
Viduthalai Sunday Malar
‘விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!
21.04.1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 - கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;
1 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்
சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
1 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.
3 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?
காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?\" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.
2 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி.
சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு \"அடிமையாக இருந்தார்\" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது
2 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது
அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.
2 mins
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)
2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.
3 mins
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!
“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.
1 min
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்
புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை
1 min
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்
புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை
2 mins
MAY 24.05.2025
Translate
Change font size
