يحاول ذهب - حر

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லை

July 07, 2025

|

Dinamani Karur

நோயாளிகள் அவதி

- நமது நிருபர்

நமது நிருபர் அரியலூர், ஜூலை 6: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சைக்கான வசதிகள், மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகும் நிலை நீடிக்கிறது.

சிமென்ட் ஆலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான 26 ஏக்கர் இடத்தில் கடந்த 7.7.2020 இல் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து ரூ. 347 கோடியில் பணிகள் முடிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 12.1.2022 அன்று பிரதமர் மோடி தில்லியில் இருந்து காணொலி மூலம் திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 செப்டம்பர் மாதம் தொடக்கிவைத்தார்.

இதையடுத்து பெரம்பலூர் சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.

அங்கு குழந்தைகள், பிரசவ வார்டுகள் மட்டும் இயங்கி வருகின்றன.

المزيد من القصص من Dinamani Karur

Dinamani Karur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Karur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Karur

உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size