يحاول ذهب - حر
ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது... முதல் பக்க தொடர்ச்சி
January 11, 2026
|Dinakaran Vellore
வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
-
தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) 1.4.2003 முதல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மாநில அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய முறையாக வடிவமைக்கப்பட்டது.
1.1.2004 அன்று, ஒன்றிய அரசு மத்திய அளவில் அதன் ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய முறையை (NPS) அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், பல்வேறு ஊழியர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில், மத்திய அரசின் ஓய்வூதிய கொள்கையில் மாற்றம் இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு CPS-ஐ தொடர்ந்து செயல்படுத்தியது. மேலும், 2025ம் ஆண்டில், ஒன்றிய அரசு அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களை விரிவாக ஆய்வு செய்வதற்கும், ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், மாநிலத்தின் நிதி நிலைத்தன்மையை பேணுவதற்கும் மிகவும் பொருத்தமான மற்றும் சாத்தியமான ஓய்வூதிய அமைப்பு குறித்து மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கும், கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. விரிவான பகுப்பாய்வு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடிய பிறகு, குழு தனது அறிக்கையை 30.12.2025 அன்று அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
அரசு ஊழியர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மற்றும் நீண்ட காலத்திற்கு சேவை செய்யும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை கருத்தில் கொண்டு, குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் கவனமாக ஆய்வு செய்துள்ளது.
هذه القصة من طبعة January 11, 2026 من Dinakaran Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Vellore
Dinakaran Vellore
ஐபேக் நிறுவன ரெய்டு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
நிலக்கரி ஊழல் தொடர்பாக ஐபேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீப் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையில் முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மேற்கு வங்க அரசு தலையிட்டு இடையூறு செய்வதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
January 12, 2026
Dinakaran Vellore
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 mins
January 12, 2026
Dinakaran Vellore
திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவச் செய்வோம்
முதல்வர் வேண்டுகோள்
1 min
January 12, 2026
Dinakaran Vellore
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா
சென்னை வண்டலூரில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1 min
January 12, 2026
Dinakaran Vellore
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்
அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
1 min
January 12, 2026
Dinakaran Vellore
2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
1 min
January 12, 2026
Dinakaran Vellore
அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்
பரபரப்பு தகவல்கள்
2 mins
January 12, 2026
Dinakaran Vellore
டிரம்ப் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி
ஈரான் கடும் எச்சரிக்கை
1 min
January 12, 2026
Dinakaran Vellore
நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில்
2 mins
January 12, 2026
Dinakaran Vellore
தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
