يحاول ذهب - حر

சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்

May 12, 2025

|

Dinakaran Nagercoil

தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான கடன் வழங்கப்ப வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவி யர் அரசால் அங் கீகரிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத் தினர், சீக்கியர்கள், பார்சி யர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிகுழுக்களுக் கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலை ஞர்களுக்கான கடன் திட் டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகி தங்களின் மாறுபட்ட அள வுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்பு றங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமா னம் கிராம, நகர்ப்புறங்களில்

சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்

ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமா னம் இருக்க வேண் டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்). திட்டம் 1-ன் கீழ் தனிந பர் கடன் ஆண் டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தி லும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சத்திலும் கடன் வழங்கப் படுகிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்

المزيد من القصص من Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்த அதிகாரிகள் உட்பட 1466 போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருது

கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுலைமான் என்ற ஆசிப், ஜிப்ரான், ஹம்ஸா ஆப் கானி ஆகியோர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பாதுகாப்பு படையினர் பெயரிட்டிருந்தனர்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக 16ம் தேதி நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

திமுகவை மிரட்டிப்பார்க்கவே அமலாக்கத்துறை ஊழல் புகார்

அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்... முதல் பக்க தொடர்ச்சி

தொழிலாளர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்யப் புறப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதை மையப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்.

time to read

2 mins

November 01, 2025

Dinakaran Nagercoil

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான 2026ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை சிபிஎஸ்இ வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெங்களூரு ஆஸ்பத்திரி முதல் சுடுகாடு வரை லஞ்சம்

ஓய்வு பெற்ற அதிகாரியின் சமூகவலைதள பதிவால் பரபரப்பு

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை சேப்பாக்கம் மைதானம் போல கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.18 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்

இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் ‘டெக்னோ விஐடி 2025’ தொழில்நுட்ப விழா தொடக்கம்

விஐடி சென்னையில் 'டெக்னோ விஐடி 2025' என்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார்.

time to read

1 min

November 01, 2025

Dinakaran Nagercoil

ரசிகர்களால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை

நடிகர் அஜித் பேட்டி

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size