يحاول ذهب - حر
“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
July 02, 2025
|DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற "நான் முதல்வன்" மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், "வெற்றிநிச்சயம்" திட்டத்தினை தொடங்கிவைத்து, "நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
-
அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய' நான் முதல்வன்' என்ற தனது கனவு திட்டத்தை 2022-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தொடங்கி வைத்தார். 2022ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்ட "நான் முதல்வன்" திட்டம், பெற்ற வரவேற்பினையும், வெற்றியையும் கண்டு, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது, மேலும், அதன் தொடர்ச்சியாக 20232024 ஆம் கல்வியாண்டில் தொழில்கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் திறன் பயிற்சி வழங்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்ற இலக்கினைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு உயர்தரத்துடன் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது மிகப் பெரிய சாதனை ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
هذه القصة من طبعة July 02, 2025 من DINACHEITHI - MADURAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்
அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
DINACHEITHI - MADURAI
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது
1 mins
January 08, 2026
DINACHEITHI - MADURAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
Translate
Change font size
