يحاول ذهب - حر
விமானங்கள் தரையில் விழுந்தால் வெடிக்க காரணம் என்ன?
June 14, 2025
|DINACHEITHI - CHENNAI
விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே விமான விபத்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பயணிகள் விமானம் வந்த பிறகு, அதன் எண்ணிக்கை சற்று அதிகமாகிவிட்டது. குறிப்பாக, விமானங்கள் தரையில் மோதி விபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம் உடனே வெடித்து சிதறிவிடுகின்றன. அதனால்தான் பயணிகள் தப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? என்பதை இனி பார்ப்போம்.
-

சாலைகளில் இயங்கும் இருச்சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், 4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல்- டீசல் ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போதைய நவீன காலத்தில் பேட்டரி வாகனங்கள் கூட வந்துவிட்டன. ஆனால், வானத்தில் பறந்து செல்லும் விமானங்கள் எதன் மூலம் இயங்குகின்றன? என்பது இன்னும் பலருக்கு தெரியாது. விமானங்களுக்கு ஏ.வி.எஸ்.என். டர்பைன் பியூல், அதாவது உயர்ரக மண்எண்ணெய்எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதை ஜெட் ஆயில் என்றும் கூறுவார்கள். விமான வகைகளுக்கு ஏற்ப இந்த எரிபொருளின் மூலக்கூறுகளில் சற்று மாற்றம் ஏற்படும்.
هذه القصة من طبعة June 14, 2025 من DINACHEITHI - CHENNAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்
1 min
October 14, 2025
DINACHEITHI - CHENNAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - CHENNAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - CHENNAI
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
1 min
October 14, 2025

DINACHEITHI - CHENNAI
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025
DINACHEITHI - CHENNAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - CHENNAI
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025
DINACHEITHI - CHENNAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - CHENNAI
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025
Translate
Change font size