Facebook Pixel اقرأ Religious_Spiritual من المجلات والصحف الأكثر مبيعًا

يحاول ذهب - حر

Jyotish Sagar

Jyotish Sagar

'शनि की वापसी' कभी उन्नतिकारक कभी मृत्युकारक

ग्रहों की स्थिति का दो प्रकार से विश्लेषण किया जाता है। दोनों ही स्थितियों में इनसे मिलने वाले परिणामों की व्याख्या भी भिन्न-भिन्न प्रकार से की जाती है।

1 min  |

June 2020
DEEPAM

DEEPAM

வாக்கு தவறாத சத்யவாஹீஸ்வரர்!

நெல்லை மாவட்டம், களக்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சத்யவாஹீஸ்வரர் திருக்கோயில்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

மஹா நந்தி நைவேத்யம்!

சமூக வலை தளங்களில் இந்த நந்தி பகவான் திருச்சிலையைப் பதித்து, 'நந்திக்கே மாஸ்க்' என்று கேலியாக பதிவிடுகின்றனர்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

குடும்ப ஒற்றுமைக்கு காக்கை பூஜை!

காக்கையை அனைவரும் அறிந்திருப்போம்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

சமய சாத்திரப் பொருளோனே...

முருகப் பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் அநேகப் பொருத்தங்கள் பொருந்தி உள்ளன. முருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை கோயில்கள், 'ஆறு படை வீடுகள்' என்று போற்றப்படுகின்றன.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள்

திருநாங்கூரின் பதினொரு திவ்ய தேசங்களுக்குச் செல்லும்போது அவற்றின் தலைவாயிலில், முதலில் அமைந்துள்ளது, திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில். திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்றபடி, அண்ணன் பெருமாள் என்ற பெயர் வழங்கலாயிற்று.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

பூப்பெட்டியில் பொன் சுமத்தல்!

மறுபிறவியைப் போக்கும் பரம பவித்திரமான புண்ணியத் திருத்தலமாக குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

நம்பிக்கை மணி

குருக்ஷேத்ரம்...! போர்க்களத்தில் பாண்டவர், கௌரவர் சேனைப் பிரிவுகள் குவிந்துகொண்டிருந்தன! யானைக னகளின் பிளிறல் ; குதிரைகளின் குளம்பொலி ; காலட்படை வீரர்களின் ஆரவாரம்; புழுதி கிளம்பிக்கொண்டிருந்தது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

பூரிஜகன்னாதருக்கு காய்ச்சல்...தனிமை...கஷாயம்!

சளி, காய்ச்சல் காரணமாக 14 நாட்கள் தனிமை வாசம்... அச்சமயம் மூலிகைகள் சேர்த்த கஷாயம் படைத்து சிகிச்சை... அருகிலேயே மருத்துவர்கள் கவனிப்பு...

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

கோட்டைக்குள் ஒரு கோயில்!

கோட்டை மதில் சுவர்களுக்குள், அகழிகள் சூழ வித்தியாசமாய் அமைந்திருக்கிறது வேலூர், ஜலகண்டேஸ்வரர் ஆலயம். விஜயநகரப் பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்டது இக்கோயில். ஏறக்குறைய அறுநூறு ஆண்டு கால பழைமை வாய்ந்தது. இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசம் உள்ளது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

ஆறுமுகமான அரும்பொருள்!

முருகப் பெருமானின் ஆறு முகங்கள் பற்றி சங்கப் புலவர் நக்கீரர் உள்ளிட்ட பலரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் சில...

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

குழந்தைகள் உளவியல் ஜோதிடம்!

குழந்தைகள் தேசத்தின் சொத்து. குடும்பத்தின் கனவு, வாரிசு.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

அரங்கன் மடைப்பள்ளி

ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் மடைப்பள்ளி மிகவும் பிரசித்தம். கோயிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடைப்பள்ளி.

1 min  |

June 05, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகேசன் மடிமேல் அமர்ந்த மலைமகள்

(சிருங்கார (காதல்) வடிவம்)

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ராமாநுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவர் யார்?

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நிறைவான வாழ்வளிப்பார் கரையடி மாடசாமி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது ராமானுஜம்புதூர்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா?

? லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஆலயங்களில் உற்சவங்கள் எதுவும் நடை பெறவில்லை. பிரதி வருடம் விமரிசையாக நடைபெற்று வந்த திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா? இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி பொதுமக்களுக்கு சிரமம்தானே அதிகரிக்கும்?- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

இருக்கன்குடி மாரியம்மன்

சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞான சித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கவந்தன்

வாயும் வயிறுமாக இருக்கிறாள் ” என்று கருவுற்ற பெண்களைச் சொல்வார்கள். மேம்போக்காகப் பார்த்தால், இது ஏதோ சாதாரணமாகத் தோன்றுகிறதே தவிர; ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்றொடர் இது.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

குதிரை வழிபாடு

காளை, கருடன், எலி போன்றவை முறையே சிவபெருமான், திருமால், விநாயகர் ஆகியோருக்கு மட்டுமே வாகனமாக இருக்கும் இவற்றின் பெயரைச் சான்னாலே இவற்றின் மீது ஏறிவரும் தெய்வங்கள் நம் நினைவுக்கு வந்து விடுகின்றனர்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சிறப்பான வாழ்வருளும் சின்னசடையம்மன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண்மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா...

கடைச்சங்க இலக்கியமான திருமுரு காற்றுப் படையில், முருகனுக்கு உகந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு தலங்களுள் முதன்மைத் தானம் வகிப்பது திருப்பரங் குன்றம்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

படவேடு ரேணுகாதேவி

1. தன் கணவர் ஜமதக்னி முனிவரின் கட்டளைப் படி தன் மகன் பரசுராமரால் தன் தலை வெட்டப்பட, அதே நிலையில் ரேணுகாதேவி இத்தலத்தில் அருள்கிறாள்.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பூர்ண கலசம்

சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கல்யாண வரமருளும் கருமாரி அம்மன்!

தாம்பரத்திலிருந்து கிண்டி வரை நெடுக வயல் வெளிகள். சென்னை-நங்க நல்லூர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து புறநகராக மெல்ல மாறிவந்த காலகட்டம். நங்கநல்லூரின் விரிவாக தில்லை கங்கா நகர் குடியிருப்புகள் இருக்க, நங்கநல்லூரில் காஞ்சி மகாப் பெரியவரின் அருளால் அர்த்த நாரீஸ்வரர் கோயில் அழகுற அமைந்திருந்தது.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

செய்தொழிலில் மேன்மை தருவாள் அரகண்டநல்லூர் மாரியம்மன்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன் ஆலயம், தென் பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ளது.

1 min  |

May 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருமால் பெருமைக்கு நிகர் ஏது?

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

1 min  |

May 16, 2020
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

चीन की छह गलतियाँ दुनिया को ले बैठी

अगर चीन ने कोरोना वायरस के फैलते ही, यानी कि दिसंबर 2019 के शुरू में ही, जरूरी ऐहतियाती कदम उठा लिए होते और दुनिया को भी बता दिया होता तो इससे होने वाला 95 फीसदी नुकसान रोका जा सकता था।

1 min  |

May 2020
vishvaguru ojaswi

vishvaguru ojaswi

सूरत के डॉक्टर ने कोरोना से रक्षण करनेवाली दवाई बनाई

चिकित्सा विज्ञान के लिए कोरोना का उपचार आज सबसे बड़ी चुनौती बना हुआ है। चिकित्सा विज्ञान दिन-रात एक एंटीडॉट बनाने में लगा हुआ है, जो कोरोना के खिलाफ लड़ सके।

1 min  |

May 2020