Newspaper
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை
தமிழ்நாட்டில் வெளியான 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் : பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் பற்றி பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களைகேட்டுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர்முகஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10, 11 வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20-ந்தேதி ஜமாபந்தி: கலெக்டர் சிமரண்ஜித் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) மே 20, 21, 23, 27, 28, 29, 30 தேதிகளில் 9 தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. பேரூர் தலைவர் தகுதி நீக்கம்: மதுரை ஜெகதீசன் அதிரடி உத்தரவு
மதுரை: மே 17கன்னியாகுமரிமாவட்டம்தேரூர் பேரூராட்சிகவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறிஇருந்ததாவது :-
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அரசியல் கட்சி, சமுதாய கொடிக்கம்பங்கள் அகற்றம்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு மாதங்களாக பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உடனடியாக பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் சமுதாய கொடிக்கம்பங்களை அகற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துங்கள் என உத்தரவிட்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதிசித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவுசெய்வேன்' என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அதுபார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு
புதுடெல்லி, மே.17சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. அதன் 50-வது ஆண்டு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லி செயலகத்தில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் டெல்லி மந்திரிகள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் சிக்கிம், மாநில அந்தஸ்து பெற்ற 50-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் போர்ட் சூசாரி-வான் சாகச விளையாட்டு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் நான்கு நாட்கள் 19 ஆம் தேதி வரை பேரா செயலிங் (பேராசூட் சவாரி) வான் சாகச நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்விவளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
காஷ்மீருக்கான விமான போக்குவரத்து சீரானது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்தியராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், \"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் ஒதுக்கக்கோரி நவ. 11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\" என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன் (17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
காவிரிப்பட்டணம்: 1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் அளவில் கோவில் நிலங்களில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாகவும் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்தபகுதியில் உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47.80 லட்சம் நல உதவிகள்
மயிலாடுதுறை, மே.17மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47 லட்சத்து 80 ஆயிரம்
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்
1 min |
