Kanaiyazhi - April 2021
Kanaiyazhi - April 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Kanaiyazhi بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Kanaiyazhi
سنة واحدة $6.99
يحفظ 41%
شراء هذه القضية $0.99
في هذه القضية
அரசியல் கட்சிகள் ஏலம் விட அனுமதிக்கிறோமா? - ம.ரா.
உடலரசியல் - கவிஞர் எஸ். சண்முகம்
செண்பகம் ராமசாமியின் நூல்கள் வெளியீட்டேந்தல்
கொள்ளிடம் - சிறுகதை
கடைசிப் பக்கம் - இ.பா.
படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்
எந்த அணி வெற்றிபெற வேண்டும்? ஏன்?
1 min
தன்னிலையை எழுதி அவிழ்த்தல்
ஜமாலனின் “உடலரசியல”
1 min
விதை
வீட்டின் கொல்லைப்புறத்தே ஒரு பழங்கிணறு. கொல்லைப் புறத்தையொட்டி ஒரு அறை. அந்த அறையில் ஒரு கட்டிலும் சாய்வு நாற்காலியும் இருந்தன. அந்த அறையின் கட்டிலில் எப்போதும் படுத்துக் கிடப்பார் விமலின் எண்பது வயது அப்பா ஞானப்பிரகாசம்.
1 min
சர்வைவல்
தூக்கம் வரலை. நெஞ்சுச் சளி பிடிச்சிருக்கு. படுத்தால் மூச்சுவிட முடியாமல் ஒரு வினோத விசில் சத்தம் சுவாசப்பாதையில்.
1 min
பருவத் துணிக்கை
நீண்ட நேரம் அழுத்தில் அழுகையின் களைப்பு அழுகுரலுக்குப் பிந்தைய மூச்சுத் தெறிப்பில் தெரிந்தது. அலறலோ, பெரிய சிணுங்கலோ இல்லாத அழுகை அது. நான் பேருந்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே அந்தக் குழந்தையின் அழுகை இருந்தது.
1 min
பேரா. இராம.சுந்தரம் அவர்களின் நினைவேந்தல்
"பல்வேறு சோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு , சோதனைக்கு ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்து நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது.'' (சுந்தரம், 2004: 1.)
1 min
கொள்ளிடம்
வாச கூட்டி, சாணி கரச்சி தெளிச்சி, கோலம் போட்டு சாண உருண்டையில பூசணிப்பூ இருக்குற அந்த ஓலை வீட்ட தூரத்திலிருந்து பாக்குறப்ப... ஜோரா இருந்தது.
1 min
செண்பகம் ராமசாமியின் நினைவினூடே நூல்கள் வெளியீட்டேந்தல்
ரல் மார்க்ஸ் தன் சிந்தனையை நிறுத்திக்கொண்ட மார்ச் 14 ஆம் நாளிலே 1998-ஆம் ஆண்டு பேராசிரியர் செண்பகம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடை பெற்றார்.
1 min
Kanaiyazhi Magazine Description:
الناشر: Kanaiyazhi
فئة: Celebrity
لغة: Tamil
تكرار: Monthly
1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط