Kanaiyazhi - August 2020
Kanaiyazhi - August 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Kanaiyazhi بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Kanaiyazhi
سنة واحدة$11.88 $4.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
எப்போது மறையும் இந்த அதிகார இடைவெளி – ம.ரா.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – மு.இராமசுவாமி
தனபால் ஆசிரியர் – ஓவியர் சந்ரு
நீண்ட இரவில் மினுக்கிடும் – ச.விஜயகுமார்
தயவு செய்து போய்விடு – இலக்கியா நடராஜன்
ஒரு குரல் என்ன செய்யும் – சசிகலா திருமால்
மயில் புராணம்- உருது மொழிக் கதை – கே.நல்லதம்பி
நண்பன் – சீராளன் ஜெயந்தன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்
சில கேள்விகள், சில விவாதங்கள்
1 min
மயில் புராணம்
பாகிஸ்தான் எழுத்தாளரான இந்த்ஜார் உசைன் 1999 இல் எழுதிய உருது சிறுகதை
1 min
ஓடத்தொடங்கிவிட்ட பச்சைக் குதிரைகள்
ஓரே கல்லூரியில் பயின்ற நான்கு பெண்கள். சாமா என்கிற சமாதானமேரி, செந்தா என்கிற செந்தாமரை, தா என்கிற சங்கீதா, கமா என்கிற கண்மணி. இந்த நான்கு தோழிகளின் வாழ்வும் வசந்தமும் வலியும் நாவலாக உருவாகிறது.
1 min
தனபால் ஆசிரியர்
அகத்தில் ஆழ்ந்த அமைதியின் புறத்தோற்றமாக மலர்ந்தவை தனபால் அவர்களின் மீனவர் நாட்டிய பாவமும், சிற்பி தனபால் அவர்கள் உருவாக்கிய மகாத்மா காந்தி உருவச்சிலையும்.
1 min
நண்பன்
வண்ணத்துப் பூச்சிகள் ஆரவாரித்துப் பார்த்திருக்கிறோமா? பள்ளிக் கூடம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் மணியடித்தால் அப்படித்தான் இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த கையோடு மணியடிக்கப்பட்டு, கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
1 min
நீண்ட இரவில் மினிக்கிடும் சோடியம் விளக்குகள்
(பார்வையற்றவர்கள் பற்றிய திரைப்பார்வை)
1 min
அவள் ஒரு பூங்கொத்து
அந்த வருடம் நியுவ் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிகமும் பொருளாதாரமும் படிக்கத் தொடங்கியிருந்தேன். மெடிக்காவை முதன் முறையாக அங்குதான் சந்தித்தேன்.
1 min
துரோகம்
லட்சுமியைப் பார்க்கப் போவதென்றாலே மகிழ்ச்சிதான். எப்போதும் அவரிடம் எனக்கான கதைகள் இருக்கும். இந்த வயதிலும் அவர் கடுமையாக உழைப்பதைக் காண எனக்கு வருத்தமாக இருந்தாலும்,
1 min
Kanaiyazhi Magazine Description:
الناشر: Kanaiyazhi
فئة: Celebrity
لغة: Tamil
تكرار: Monthly
1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط