Kalachuvadu Magazine - June 2020Add to Favorites

Kalachuvadu Magazine - June 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kalachuvadu along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Kalachuvadu

1 Year $4.99

Save 58%

Buy this issue $0.99

Gift Kalachuvadu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

The sharp and lucid editorial in the June 2020 issue of Kalachuvadu probes the failures of the state in handling the Covid 19 situation in the country. Mu Ramanathan and Perundevi write on their personal experience in the days of pandemic disease . The lock down days make the environment literary then pathetic which shows the emerge of new short fictions. This reflect in the publication of four stories at a time. The stories are by Yuvan Chandrasekar, Perumalmurugan, Lavanya Sundararajan and Kulasekaran.
Stalin Rajangam pays tribute to Dalit leaders Dalit Ezhilmalai and ....... Pavannan reviews the translated book on Indira Gandhi by Jayram Ramesh and Ilavenil the book on Marquez. A B Rajasekaran and Jayaprakash jointly writes about the Tamil Buddhism in South Africa.

இரட்டைக் குமிழி

வேதவல்லியிடமிருந்து பத்திரிகை வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு ஸ்ரீரங்கத்தில் கல்யாணம். கல்லூரி நாட்களில் வேதத்துடன் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், கடைசி நாளில் ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கட்டடமாக ஏக்கமாக நின்று பார்த்தபடி, என் நெருங்கிய தோழிகளுடன் கல்லூரியைச் சுற்றிவந்தபோது, எங்கள் குழுவுக்குச் சம்பந்தமே இல்லாத வேதமும் சேர்ந்து வந்தாள்.

இரட்டைக் குமிழி

1 min

நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடியும் சில கதைகளும்

'தனிமையின் நூறு ஆண்டு'களை எழுதி முடிப்பதற்குப் பதினாறு வருடங்களுக்கு முன், பின்பனிக் காலத்துக்குப் பின்னான, வெப்பமண்டல நிலத்தின் கோடையில் மார்க்கேஸ் மகாந்தோவில் இருந்த ஒரே தெருவின் வடக்கு எல்லையில் ஒருவீட்டினைக் கட்டினார் மார்க்கேஸ். உயரமான வாசலையும் மிகப்பெரிய சன்னல்களையும் கொண்ட அந்த வீட்டின் முன்கதவு சூரியன் மறைவதற்கு முன் தாழிடப்பட்டதாக நினைவுகள் யாரிடமும் இல்லை. அந்த வீட்டுக்குள் யார் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்; விசாலமாகவும் குளிர்ச்சியுடனும் இருக்கும் அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம். சில சமயம் ஓய்வு எடுக்கலாம். மார்க்கேஸ், அந்த வீட்டைப் புயேந்தியாக்களுக்காகக் கட்டினார்.

நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடியும் சில கதைகளும்

1 min

கடிதங்கள் என்னும் கண்ணாடி

இந்தியப் பிரதமராகப் 1966-1977, 1980- 1984 ஆகிய இரு காலகட்டங்களில் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம்?

கடிதங்கள் என்னும் கண்ணாடி

1 min

கொரோனா காலத்து ஜனநாயகம்

கொரோனாப் பிணிக் காலம், மனிதர் பங்கேற்கும் எல்லாத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்து ஜனநாயகம்

1 min

ஆ.இரா. வேங்கடாசலபதியின் 'தமிழ்க் கதாபாத்திரங்கள்'

பெங்களூர் பன்னாட்டு மையம் உருவாவதற்குக் காரணமாக இருந்த ஆளுமைகள் தற்போது அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள்.

ஆ.இரா. வேங்கடாசலபதியின் 'தமிழ்க் கதாபாத்திரங்கள்'

1 min

வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்

பலரும் சொல்லி வருகிறார்கள்:இந்த வைரஸ் பேதம் பார்ப்பதில்லை. உயர்ந்தவன் X தாழ்ந்தவன், பெரியவன் x சிறியவன், நல்லவன் x கெட்டவன், உள்ளவன் x இல்லாதவன் எல்லோரும் அதற்கு ஒன்றுதான். உண்மைதான்போல.

வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்

1 min

தென்னாப்பிரிக்காவில் தமிழ்ப் பௌத்தம்

1990களிலேதான் தமிழகத்தில் அயோத்ததாசர் மீட் டுக்கப்படுகிறார். அயோத்திதாசரின் எழுத்துகள் வெளிவந்த போது தான் ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் சமூக, அரசியல், வரலாறு, பண்பாடு குறித்து முற்றிலும் புதிய சிந்தனை தோன்றியது தெரியவந்தது. தமிழ்ப் பௌத்த முன்னெடுப்புகளைப் பற்றித் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தும் வெவ்வேறு அளவிலான விவாதத்துக்குள்ளாயின. இருந்த போதும் 20 ஆம் நூற்றாண்டின் தாடக்கத்தில் எத்தனை பேர் அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தத்தைப் பின்பற்றினார்கள்? அவர்கள் வாழ்வுமுறை எப்படியிருந்தது? ஏன் அது அடுத்த கட்டத்திற்குப் போகாமல் தேக்கமடைந்தது போன் ற கேள்விகளுக்குத் தளிவான பதில் இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் அயோத்திதாசரின் தமிழ் பளத்தம் குறித்து 1979இல் தென்னாப்பிரிக்காவில் ஆய்வுகள் நடைபெற்றமை பிரதானமாகிறது. இந்தக் கேள்விகளுக்குத் தென்னாப்பிரிக்காவிலிருந்து நமக்கு கிடைக்கும் பதில் தமிழகச் சூழ் நிலையைப் பொருத்திப்பார்க்க உதவக்கூடும்.

தென்னாப்பிரிக்காவில் தமிழ்ப் பௌத்தம்

1 min

நெடுவழி விளக்குகள்

தலித் எழில்மலை (1945-2020)

நெடுவழி விளக்குகள்

1 min

கடைக்குட்டி

முருகேசு தன் அப்பனுடன் பேசுவதே இல்லை. எந்த வயதில் பேச்சு நின்றுபோனது என்றும் தெரியாது.

கடைக்குட்டி

1 min

தீராத பயம்

தெருக்கதவை வளியில் சாத்தி விட்டு 'மூக்குக்கும் வாய்க்கும் சேர்த்து கைக்குட்டையை இறுக்கிக் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் பெண்ணும் பையனும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தீராத பயம்

1 min

வீடடைந்த கதை

'மார்ச் 21 நள்ளிரவுக்குப் பிறகு தனது ஆகாய வெளியில் பறக்க எந்த வெளிநாட்டு விமானத்துக்கும் அனுமதி இல்லை' என இந்திய அரசு அறிவித்தது. யோசிப்பதற்குக்கூட அவகாசம் இல்லை.

வீடடைந்த கதை

1 min

நீல மிடறு

எத்தனை வருடங்களாயிற்று ஜக்ருதியைப் பார்த்து? சேட்டா என்ற மயக்கும் குரலைக் கேட்காமல் எப்படிக் கடத்தினேன் இத்தனை நாட்களை? அவையெல்லாம் நனவு நாட்களா, நிஜத்தில் அப்படியொருத்தி என்னுடன் இருந்தாளா?

நீல மிடறு

1 min

Read all stories from Kalachuvadu

Kalachuvadu Magazine Description:

PublisherKalachuvadu Publications

CategoryPolitics

LanguageTamil

FrequencyMonthly

Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All