Thozhi Magazine - April 16, 2022Add to Favorites

Thozhi Magazine - April 16, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Thozhi

1 Year$25.74 $3.99

Save 84% Easter Sale!. ends on April 1, 2024

Buy this issue $0.99

Gift Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

இந்தியாவைச் சுற்றி வந்த
சீமா பவானிகள்

தாய்ப்பாலில் செயின், கம்மல் , மோதிரம்!

தாய்ப்பாலில் நகையா என்று நம் மனதில் எழும் கேள்விக்கு விடை அளித்தார் லண்டனில் இருந்து சஃபியா.

தாய்ப்பாலில் செயின், கம்மல் , மோதிரம்!

1 min

கோடையும் கண் பராமரிப்பும்!

இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது... வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட் டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 4-6 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.

கோடையும் கண் பராமரிப்பும்!

1 min

உலகமெங்கும் செல்லும் சிந்தாதிரிப்பேட்டை குடை!

காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை... ஓவியக் கலை. எல்லைகளை எல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை இந்த ஓவியக்கலைக்குண்டு. ஓவியம் பேசும் செய்திகள் பல. உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து அதன் மூலம் வெளிப்படுத்தினர். நூற்றாண்டுகள் ஆனாலும் பாறைகளில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்றும் அழியாமல் இருக்கிறது. இவை தொல்பொருள் ஆய்வுகளுக்கும், இலக்கியச் சான்றுகளுக்கும் மிகவும் முக்கிய ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

உலகமெங்கும் செல்லும் சிந்தாதிரிப்பேட்டை குடை!

1 min

ஃபேஷன் A-Z

ஃபேஷன் என்றாலே பெண்களுக்கானது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. தொன்றுதொட்டு வரலாற்று காலத்தில் இருந்தே ஃபேஷன் பெண்களுக்கு மட்டும் என்றே பல உடைகள் மற்றும் டிசைன்களை அந்த துறை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளது.

ஃபேஷன் A-Z

1 min

வாழ்க்கை + வங்கி = வளம்!

நதியை கடந்த பின் சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்த சாலையில் நான் இதுவரை பயணம் செய்யாத பாதையில் தொடர்ந்தேன் " என்ற வரிகள் நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது இந் நாள்வரை நாம் அறியாத பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

வாழ்க்கை + வங்கி = வளம்!

1 min

இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!

36 பெண்கள் இரண்டு இரண்டாக சாலையில் மோட்டார் பைக்கில் தங்களின் ஹெல்மெட் மற்றும் உடையில் இந்தியக் கொடியினை ஏந்தி வந்த அந்த கம்பீரமான நிகழ்வு கடந்த மாசம் நிகழ்ந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது இந்த ஊர்கோலம். இந்திய ராணுவப் படையின் ஒரு துணைப்படை தான் பி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படும் எல்லை காவல் படை.

இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!

1 min

உசட்டங்கள் 'அறிவாய் பெண்ணே!

இந்தியாவில் பல ஆண்டுகளாக பெண்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமூகத்தின் ஆணாதிக்க வளைவு, சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. பாலின சமத்துவமின்மை போன்ற தீவிரமான விஷயங்களுக்குப்பிறகு, பெண்வர்க்கத்தின் மீதான சட்டத்தின் அக்கறை நேர்மறையான விளைவுகளைப் பெற்றுள்ளது.

உசட்டங்கள் 'அறிவாய் பெண்ணே!

1 min

என் கனவு கிராண்ட்ஸ்லாம்...

நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப் பொறுத்த வரை மலை அளவு சாதனை செய்திருந்தாலும் அவர்களது பெயர் கூட வெளியே தெரிவதில்லை.

என் கனவு கிராண்ட்ஸ்லாம்...

1 min

அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி

செல்லுலாய்ட் பெண்கள்

அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி

1 min

தாய்ப்பால் என்னும் அமிர்தம்!

ஒரு பெண் ஆனவள் தன் தாய்ப்பாலைக் கொடுத்து தனது குழந்தையின் அளித்த அற்புத வரமாகும். செயற்கையான பவுடர் பால் (Formula milk) குடித்து வளரும் குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாளின் முதல் ஆண்டில் குறைவான தொற்று மற்றும் ஒவ்வாமையே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பச்சிளம் குழந்தைகளுக்காக தாயிடம் இயற்கையாக சுரக்கும் தாய்ப்பாலில் சரியான விதத்தில் ஊட்டச்சத்துக்களும் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியமான புரதங்களும் உள்ளதால் இது அக்குழந்தைகள் பிற்காலத்தில் ஆரோக்கியமாக வளர பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் என்னும் அமிர்தம்!

1 min

Read all stories from Thozhi

Thozhi Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All