Aanmigam Palan Magazine - February 16, 2021Add to Favorites

Aanmigam Palan Magazine - February 16, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Aanmigam Palan

1 Year$25.74 $3.99

Save 84% Easter Sale!. ends on April 1, 2024

Buy this issue $0.99

Gift Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

மாசிமகம் பக்தி ஸ்பெஷல்

நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்

செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும்.

நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்

1 min

காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி

சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித்துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் “நின்ற திருத்தாண்டகம்” ஆகும்.

காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி

1 min

இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!

வசந்த பஞ்சமி 16-2-2021

இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!

1 min

வழித்துணைநாதர்

ஷேத்ரக் கோவைப் பாடலில் மூதூருக்கு அடுத்தபடியாக அருணகிரிநாதர் குறிப்பிட்டிருக்கும் தலம் விரிஞ்சை எனப்படும் திருவிரிஞ்சிபுரம் ஆகும்.

வழித்துணைநாதர்

1 min

பெருமாளும் பெருமாளும்

(23.2.2021 குலசேகரர் அவதார நட்சத்திரம்)

பெருமாளும் பெருமாளும்

1 min

காரியத்தடை நீக்கும் மாலினி

"சாமளை" இந்த உமையம்மை வடக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். சாமளை என்ற தேவதை உமையம்மைக்கு உடன் நின்று அம்மை சொற்படியே செயலாக்கப்படுத்துபவள்.

காரியத்தடை நீக்கும் மாலினி

1 min

திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட் பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.

திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

1 min

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால். அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார். பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

1 min

எத்தனை கோடி இன்பம்!

புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே, பல பேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது.

எத்தனை கோடி இன்பம்!

1 min

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் காந்தாரி

"எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நீங்கள் யார்?"

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் காந்தாரி

1 min

Read all stories from Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All