அரசு வேலையை துறந்தேன்...சமூக சேவையில் இறங்கினேன்!
Thozhi
|16-31, July 2025
“ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை. அதற்கு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். காரணம், சமூக சேவை செய்வதையே எனது வாழ்வின் பெரிய லட்சியமாக நினைக்கிறேன்.
சிறுவயது முதலே எனக்கு அதில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகம்” என்கிறார் நரிக்குறவர் சமூகத்திற்காக அவர்களது வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கான வாழ்நாள் பணிகளை செய்து வரும் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியினை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பிரபா வாசுகி. நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள், பூம்பூம்மாடு வைத்திருப்பவர்கள், இருளர் போன்ற எளிய மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்தி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் சமூகப் பணிகளை துவங்கியுள்ளார் பிரபா. 14 வயதில் துவங்கிய இவரின் சேவை கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்காக தனது அரசுப் பணியை துறந்து முழு நேரமாக GATE TRUST (GYPSY& Tribals Empowerment) என்ற அமைப் பினை துவங்கி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நரிக்குறவர்கள் நிலை குறித்தும் அவர்களது வாழ்வாதார பணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.
சமூக சேவைகளில் ஆர்வம்...Bu hikaye Thozhi dergisinin 16-31, July 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Thozhi'den DAHA FAZLA HİKAYE
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size

