அப்படிச் சமைக்கும் மண்ணில் அடுப்பு தீ மூட்டிச் சமையல் போது அதிலிருந்து வெளிவரும் புகை மற்றும் கண் எரிச்சல், காற்று மாசுபாடு போன்ற பல விஷயங்களால் காலப்போக்கில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதானது. அடுத்து மண்ணெண்ணெயில் எரியும் அடுப் பினை தயாரித்து அதில் சமைத்தோம். அதுவும் காலப் போக்கில் மாற அடுத்து வந் தது தான் கேஸ் அடுப்பு. பயன்ப டுத்த எளிமையாகவும் குறைவான நேரத்தில் சமைக்கிற வகையிலும், புகை வராத காரணங்களாலும் இந்த கேஸ் அடுப்புகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதில் உள்ள குறை என்ன வென்றால் சரியாக பராமரிக்காம லும் கவனக்குறைவாக இருந்தால் கேஸ் வெடித்துவிடும். ஆனாலும் வேறு வழியில்லாமல் இதைத்தான் பயன்படுத்தி வந்தோம். தற்போது இதற்கும் ஒரு மாற்று வந்துவிட்டது. அதுதான் நம்முடைய பழைய முறையான விறகு அடுப்பில் சமைப்பது. தற்போதைய நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி புதுமையான வடிவத்தில் விறகு அடுப்பினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த 'மீனாட்சி இயற்கை அடுப்பு கடை'யின் நிறுவனர் சதீஷ்.
Bu hikaye Thozhi dergisinin 16-29, Feb 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin 16-29, Feb 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.