அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)
வெளிநாடுகளுக்குப் பணம் செலுத்துதல், இந்தியாவில் அந்நியச் செலாவணி சந்தையினை முறையாக ஊக்குவித்து வளர்த்தல் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்திய அரசாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை 1999ம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த சட்டம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளில் மூலதன கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு என இரண்டு வகைகள் உள்ளன. மூலதன கணக்கு, பணம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியது. நடப்புக் கணக்கு வர்த்தகத்தை சார்ந்தது. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு குடியிருப்பாளர் தனது சொத்துக்களை வெளிநாட்டில் மாற்றாத அனைத்து பரிவர்த்தனைகளும் நடப்புக் கணக்காகும். அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 5ன் படி நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காக எந்த ஒரு நபரும் அந்நியச் செலாவணியை வாங்கவோ விற்கவோ தடைகள் இல்லை. ஆனால் அவை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்காக இருக்கக் கூடாது.
Bu hikaye Thozhi dergisinin Oct 1-15, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin Oct 1-15, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.