மக்களின் சேமிப்பானது நாட்டின் உற்பத்தியைப் பெருக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவ அத்தகைய உற்பத்திப் பணிகளில் ஈடுபடுவோருக்கு கடனாக வழங்கப்படுகிறது. ஒருவரின் வீட்டில் ரூ.5 லட்சத்தை பெட்டியில் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டியைத் திறந்து பார்த்தால் வைத்த பணம் ரூ.5 லட்சம் அப்படியே இருக்கும். பணத்தின் உரிமையாளருக்கும் இதனால் எந்த உபரி வருமானம் கிடையாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்தப் பணத்தை வங்கியில் வைப்புக்கணக்கில் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குரிய வட்டியோடு அசலும் சேர்ந்து சேமிப்பாளருக்குக் கிடைக்கும். வங்கியின் வைப்புத் தொகையில் செலுத்தப்பட்ட பணம் பிறரின் தேவைக்கேற்ப வங்கியால் பரிசீலிக்கப்பட்டு கடனாக வழங்குவதால் உற்பத்திக்கு முதலீடாக வங்கியின் மூலம் அந்தப் பணம் உதவுகிறது. அந்தப் பணத்தை முதலீடு செய்து தொழில் நடத்துபவர் அதன் மூலம் பெறப்பட்ட அதாவது வணிக லாபத்திலிருந்து கடனாகப் பெற்ற பணத்திற்கான வட்டியைச் செலுத்திய பிறகு அவருக்கும் முதலீடாக பணமும் அவரது உழைப்பினால் நிகர லாபம் என்னும் வருமானமும் கிடைக்கிறது.
Bu hikaye Thozhi dergisinin 16-30, Sep 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin 16-30, Sep 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.