கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரியத்தைப் பேணிகாப்பவரும், இசைத் தொகுப்பாளரும், பெரியோர் - சிறியோரென பாகுபாடின்றி சங்கீதத்தை கற்றுக் கொடுப்பவரும், கடந்த 40 ஆண்டு காலமாக இசைத் துறையில் மேன்மையுடன் செயலாற்றி வருபவருமான கர்நாடக இசைக் கலைஞர் டி.வி. ராம்பிரசாத், பெண்மணிக்காக அளித்த பேட்டி:
தங்களது குடும்ப விபரங்கள் பற்றி...!
உடுப்பி அருகே மைநாடு என்னும் கிராமம் நான் பிறந்த ஊராகும். தந்தையார் மறைந்த வியாஸராவ். அவர்தான் என் சங்கீத பயிற்சிக்குத் தூண்டு கோலாக விளங்கியவர். தாயார் ருக்மணிராவ், பஜனைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். தினமும் நான் சாதகம் செய்வதை, உன்னிப்பாகக் கேட்பவர். எங்களது மகன் வளர்ந்து வரும் இசைக் கலைஞராகவும், மருமகள் மருத்துவராகவும் உள்ளனர். பிரதான சிஷ்யை டாக்டர் பிரதிஷா ராயை எங்கள் சொந்த மகளாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
சங்கீதம் கற்க ஆரம்பித்தது மற்றும் அரங்கேற்றம் குறித்து ...?
பிறந்தது முதல் பஜனை சங்கீர்த்தனத்தைக் கேட்டு வளர்ந்ததன் காரணமாக, எனது 3-வது வயதிலேயே மெதுவாக பாட ஆரம்பித்து விட்டேன். அரங்கேற்றமென்பது அப்போது அதிகம் கிடையாதெனினும், 11-வது வயதில் என்னுடைய கர்நாடக சங்கீத நிகழ்வு ஆரம்பமானது.
Bu hikaye Penmani dergisinin January 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Penmani dergisinin January 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இலங்கையில் கண்ணகி கோவில்!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் இந்தத் தரணியில் பெருமையுண்டு. புகழும் உண்டு.
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
நாடு கடந்து செல்லும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்!
வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகள்:
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்..கேட்க கேட்க உற்சாகம்!
வாடகை கார் தொழில் மூலம் பல பிரமுகர்கள், சினிமா கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றுள்ள அன்பழகன் நடிகர் சாருஹாசனுடன் ஏற்பட்ட நட்பை சென்ற இதழில் கூறியிருந்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் கோவா கடற்கரை!!
சுற்றுலாப் பயணிகளில் பலருக்கும் பிடித்தது கடற்கரைப் பகுதிகளாகும்.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
அனந்தனின் அவதார மகிமை!
பச்சை மாமலைபோல் மேனி,பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! என்று போற்றப்படும் பகவான் ஸ்ரீரங்கநாதன், மகாவிஷ்ணு, பரந்தாமன் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பதாக வாக்களிக்கிறார்!
என் வாழ்வுடன் இணைந்த வீணை!
சரஸ்வதி வீணை இசைக் கலைஞர் ருக்மணி கோபாலகிருஷ்ணன்
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?