58 வயதாக இருந்த தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது பெருந்தொற்று காலத்தில் 60 வயதாக உயர்த்தப்பட்டதால் எனக்குத் தெரிந்த பலர், எப்போதடா அறுபது முடியும், வீட்டுக்கு போவோம் என்று காத்துக் கொண்டிருந்தனர்.
எனவே பணி ஓய்வை ஆவலுடன் எதிர்பார்த்தனர் ஐந்து நண்பர்களும். நிச்சயமாகத் தங்களின் விழாவிற்குத் தான் வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். நானும் என்னுடைய இன்னொரு தோழியும் அதில் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு நண்பர்களை வாழ்த்தினாலும் ஒருவரின் விழாவில் தான் உணவருந்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
ஏனென்றால் நண்பருடைய முன்வரலாறு அப்படி. விருந்து உபசாரத்துக்குப் பெயர் பெற்றவர் அவர். பார்க்கும் நேரம் எல்லாம், "சாப்டீங்களா மேடம்?” என்று தான் முதலில் கேட்பார். நேரத்திற்குத் தகுந்தவாறு, "டீ வாங்கிட்டு வரவா?", "வடை சாப்பிடுறீங்களா?'' ''வெயில் ஜாஸ்தியா இருக்கே.. ஒரு இளநீர் கொண்டு வரச்சொல்லவா?" என்று என்னை மட்டுமல்லாது மற்றவர்களையும் உபசரிப்பதே அவருடைய அடையாளம்.
நாங்கள் கூட இலகுவான மனநிலையில் இருக்கும்போது அவர் தூரத்தில் வருவதைக் கண்டாலே, "வந்துட்டாருய்யா, வந்துட்டாரு! காப்பி சாப்டீங்களாண்ணா? டீ சாப்டீங்களாண்ணா?ன்னு இப்ப கேப்பாரு பாருங்க" என்று கேலி செய்வோம்.
நாங்கள் கூட இலகுவான மனநிலையில் இருக்கும்போது அவர் தூரத்தில் வருவதைக் கண்டாலே, "வந்துட்டாருய்யா, வந்துட்டாரு! காப்பி சாப்டீங்களாண்ணா? டீ சாப்டீங்களாண்ணா?ன்னு இப்ப கேப்பாரு பாருங்க" என்று கேலி செய்வோம்.
எப்பொழுதும் சுற்றி இருப்பவர்களின் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்பவர், அவரது பாராட்டு விழாவில் சாப்பிடவில்லை என்றால் வருந்துவார் என்பதால் ஐந்து நண்பர்களின் கோரிக்கைகளையும் எடை போட்டு இவருடையதை டிக் செய்தோம்.
எப்பொழுதும் சுற்றி இருப்பவர்களின் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்பவர், அவரது பாராட்டு விழாவில் சாப்பிடவில்லை என்றால் வருந்துவார் என்பதால் ஐந்து நண்பர்களின் கோரிக்கைகளையும் எடை போட்டு இவருடையதை டிக் செய்தோம்.
Bu hikaye Kanmani dergisinin June 21, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin June 21, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.