![ஹம்ஸ வாகன தேவி](https://cdn.magzter.com/1353663888/1697432634/articles/BhW13fxg-1697884457268/1697885164781.jpg)
அன்னம் தெய்வாம்சம் கொண்ட பறவை. சரஸ்வதிக்கும், பிரம்மதேவனுக்கும் அன்னப்பறவை வாகனம். கோயில் உற்சவங்களில் அம்பிகைக்கு அன்ன வாகனம் உண்டு. அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை வடநாடுகளில் காணலாம்.
அன்னம் மிகத் தொலைவிடங்களுக்கும் விரைவாகச் செல்லும். இருபத்து நான்கு மணிநேரமும் விடாமல் பறக்கக் கூடியது. சிறந்த அறிவுள்ள ஜீவன். நீரும், பாலும் கலந்திருந்தால் நீரை விலக்கி பாலை மட்டும் அருந்தும் திறமைசாலி. அன்னம் தம் வாழ் நாளில் ஒரே ஒருமுறைதான் காமத்திற்கு அடிமையாவதால் அதன் இனம் எடுப்பான குரல் கால் சிலம்பொலியை ஒத்ததாம்! ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லும் அளவிற்கு! என்ன தெரிகிறதா? அந்த ராகத்தின் பெயர் ஹம்ஸத்வனி! மிகவும் இனிமையான அற்புதமான ராகம்!
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jy1v8yEgg1707916672826/1707916876248.jpg)
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
![மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/uFke5jja41707916164694/1707916615968.jpg)
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
!['நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/eb251ujTm1707915423335/1707916114783.jpg)
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
![வீரவசந்த வைபோகன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jvrDKg1jz1707915094790/1707915276533.jpg)
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
![திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/0aiZExcZy1707914901092/1707915085065.jpg)
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
![குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/feHb4t9xZ1707914351686/1707914891827.jpg)
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
![செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/G65UY0xJG1707913173106/1707914185393.jpg)
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
![கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/H6KJaFdLY1707731692889/1707732407263.jpg)
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
![துறவா? உறவா?](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/zJ3zIV6H81707731331730/1707731943157.jpg)
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
![தேரை எடுத்த தேரையர் சித்தர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/wti-PwPqX1707730873904/1707731606255.jpg)
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.