Denemek ALTIN - Özgür
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன்
Virakesari Daily
|June 27, 2025
மலையகத்தின் தலைவாசலாக விளங்கும் மாத்தளை மாநகரில் வீற்றிருந்து அருள் சுரக்கிறது ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில். கொழும்பிலிருந்து 90 மைல் தொலை தூரத்திலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலை தூரத்திலும் அருவிகள் கொட்டும் அழகு மலைக் குன்றுகளுக்கு கிழக்கேயும், மகாவலி கங்கையின் தீர்த்தக் கரைக்கு மேற்கிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
-
அடர்ந்த காட்டுக்கு மத்தியில் பண்ணகாமம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் சிறிய மடம் ஒன்றிருந்தது. நெடுந்தூரம் கால்நடையாக வருபவர்களும், மாட்டு வண்டியில் பயணம் செய்பவர்களும் இம்மடத்தில் தங்கி, சமைத்து உணவருந்தி, மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். இங்கு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிகை அலங்காரம் செய்யும் ஒருவரின் கனவில் அன்னை பராசக்தியான முத்துமாரியம்மன் தோன்றி, தன் உருவத்தை வெளிப்படுத்தி, அருகிலுள்ள வில்வமரத்தடியில் தன்னை பூஜிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அன்றிலிருந்து அம்மரத்தடியில் முத்துமாரியம்மன் சிலை வைத்து விளக்கேற்றி, அன்னையைத் தரிசித்தார்கள். மடத்தில் தங்கியிருந்த விஸ்வபிரம்ம குலத்தைச் சேர்ந்த ஆச்சாரி ஒருவர் நிரந்தரமாக மடத்தில் தங்கியிருந்து, வழிபாடுகளை நடத்தி வந்ததுடன், மடத்தில் தங்கிச் செல்லும் பயணிகளுக்கும் உதவிகள் செய்து வந்தார்.
சிவகங்கையைச் சேர்ந்த கருப்பண்ணன்சாமி என்பவர் அன்னையின் சிலைக்குமேல் கூரை அமைத்து சிறிய கொட்டிலாக ஆலயத்தை அமைத்தார். அம்மனிடம் முன் வைக்கும் வேண்டுதல்கள் பலிப்பதை உணர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாராளமாக காணிக்கைகள், நன்கொடைகள் வழங்கி ஆலயத்தை சிறிது சிறிதாகப் பெருப்பித்தார்கள். 1850 களில் சிறுகுடிலாக இருந்த ஆலயம் இன்று, 108 உயர இராஜ கோபுரத்தைக் கொண்டு, பஞ்ச தேர்கள் கொண்டு உலகப் பிரசித்திபெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது. 1958ஆம் ஆண்டில் மிகப் பழைமையான கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு மூலஸ்தான கோபுரம் அமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. 1968ஆம் ஆண்டு கொடித்தம்பம் நிர்மாணிக்கப்பட்டது. 1971இல் நடராஜர் சபைக் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1973இல் மேற்கு திசை பக்கமாக இருக்கும் இராஜகோபுரம் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஸ்தபதியின் கைவண்ணத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதே ஆண்டு மேற்கு வாசல் மணிக்கோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1992ஆம் ஆண்டு வசந்த மண்டபம் திருத்தியமைக்கப்பட்டு புதிய விமானம் கட்டப்பட்டதுடன், தீர்த்தக் கேணியும் நிர்மாணிக்கப்பட்டது.
Bu hikaye Virakesari Daily dergisinin June 27, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Virakesari Daily'den DAHA FAZLA HİKAYE
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

