பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; “மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்! காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
Viduthalai|July 21, 2023
காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; “மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்! காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்

விருதுநகர், ஜூலை 21   காமராசர் அவர்கள் ஏழைப்பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான அவர், அதிகாரிகளைப் பார்த்து, ‘‘என்னங்க, பள்ளிக்கூடம் வைப்பதற்கு என்ன வழி என்று கேட்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன்; பள்ளிக் கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்கள்; மைல்கல்லை பார்க்காதீர்கள்; மனிதர்களைப் பாருங்கள்’’ என்று சொன்னார். இதுதான் காமராசர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

விருதுநகரில் முப்பெரும் விழா!

கடந்த 1.7.2023 அன்று மாலை  விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், விருதுநகர் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மைல்கல்லை பார்க்காதீர்கள்; மனிதர்களைப் பாருங்கள்!

காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களுடைய தலைவரான அவர், அதிகாரிகளைப் பார்த்து, ‘‘என்னங்க, பள்ளிக்கூடம் வைப்பதற்கு என்ன வழி என்று கேட்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன்; பள்ளிக் கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்கள்; மைல்கல்லை பார்க்காதீர்கள்; மனிதர்களைப் பாருங்கள்'' என்று சொன்னார்.

இதுதான் காமராசர்.

முதன்முதலில் திராவிட இயக்கம்தான், சர்.பிட்டி.தியாகராயர்தான் - அன்றைக்கு சென்னை மாநகரத் தந்தையாக இருந்தபொழுது, பகல் உணவு அளித்தவர். அது சென்னை மாநகரத்தோடு போய்விட்டது. அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவிற்குத்தான் அதிகாரம் வைத்திருந்தார்கள், வெள்ளைக்காரர்களின் சட்டப்படி. ஆகவே, சென்னை மாநகரத்திற்கு மட்டும் தான் பகல் உணவு அளிக்கப்பட்டது.

காமராசர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு பகல் உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்; சீருடை கொடுத்தார். எல்லா பிள்ளை களும் பள்ளிக்கூடத்தை நோக்கி வரத் தொடங்கினர்.

Bu hikaye Viduthalai dergisinin July 21, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Viduthalai dergisinin July 21, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

VIDUTHALAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 dak  |
August 14,2023