![அதானியின் வணிகத்தை உலகத்துக்கு விரிவுபடுத்துவதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையா? - ராகுல்காந்தி கேள்வி](https://cdn.magzter.com/1580816809/1678960721/articles/Vgnitwj_W1678969786131/1678970099376.jpg)
இதுதொடர்பாக அவர் 14.3.2023 அன்று வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் நாட்டின் வெளிநாட்டு கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் ஆதாரத்துடன் சில கேள்விகளை எழுப்பினேன்.
அதனை அதானி வணிக விரிவாக்க கொள்கை என்றும் கூறலாம். அந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே அந்தக் கேள்விகளை மீண்டும் கேட்கிறேன்.
எத்தனை வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமருடன் அதானி சேர்ந்து சென்றுள்ளார்? வெளிநாடுகளுக்குப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற் கொண்ட பின், எத்தனை நாடுகளுக்கு அதானி சென்றுள்ளார்? வெளிநாடுகளுக்குப் பிரதமர் சென்று திரும்பிய பின், எத்தனை நாடுகளுடன் அதானி வணிக ஒப்பந்தங்களில் கையொப்ப மிட்டார்?
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டில், குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அவரை ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநில மேனாள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெஃப்ரி வில்லியம் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அதானி முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவில் 15.5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.1.27 லட்சம் கோடி) மதிப்பிலான நிலக்கரி மற்றும் ரயில் திட்ட ஒப்பந்தத்தை அதானி பெற்றார்.
Bu hikaye Viduthalai dergisinin March 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Viduthalai dergisinin March 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/FhbYR9r541692187776342/1692187922027.jpg)
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
![புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/dJmNcB7qn1692187678368/1692187769966.jpg)
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
![சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/vswGLI0L81692187599818/1692187675039.jpg)
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
![இந்தியாவில் 22 பேருக்கு கரோனா](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/4elVhfy7z1692187526299/1692187593676.jpg)
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
![தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/IlM6f_N6k1692187366007/1692187521668.jpg)
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
![திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/JaML2ch8V1692187239426/1692187357925.jpg)
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
![திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/z95iRAGAo1692018044776/1692018111841.jpg)
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
![பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/6Ioibam-71692017981177/1692018037298.jpg)
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
![அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/FC4wp_1ZZ1692017898681/1692017975023.jpg)
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
![3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/eZrdrGJzm1692017826890/1692017895336.jpg)
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!