அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்
Maalai Express|February 26, 2024
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்

ஏற்ப குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றிநிற்கும் என்பதற்கு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் வெறும் காகிதம் அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தொடங்கி, அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டமானது முதல் கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முப்பதே நாட்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையில் 42,962 பட்டா மாறுதல்களும்,18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ் களும், மின்சார வாரியத்தில் 26,383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்களும், நகராட்சி நிர்வாகத்துறையில் 37,705 நபர்களுக்கு வரிவிதிப்பு.

குடிநீர், கழிவுநீர் இணைப்பு. கட்டட அனுமதி. பிறப்பு, இறப்பு பதிவுகளும், குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மூலம் 1,190 நபர்களுக்கு ரூ.60.75 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளும், மாற்றுத்திறானிகள் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் 3,659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம் கடன் உதவிகள். கருவிகள்.

அடையாள அட்டைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.6.66 கோடி மதிப்பில் 766 நபர்களுக்கு கடனுதவிகளும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Bu hikaye Maalai Express dergisinin February 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin February 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Maalai Express

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
Maalai Express

கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
Maalai Express

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Maalai Express

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.

time-read
1 min  |
May 17, 2024
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
2 dak  |
May 17, 2024
சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு
Maalai Express

சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு

கேரளா திருச்சூரில் நடைபெற்ற சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருதை பெற்ற, காரைக்கால் கராத்தே மாஸ்டர் வி ஆர் எஸ் குமாரை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் பலர் பாராட்டிவருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Maalai Express

தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 16, 2024
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு
Maalai Express

பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி
Maalai Express

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
May 16, 2024
தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

time-read
2 dak  |
May 16, 2024