Denemek ALTIN - Özgür
ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!
Dinamani Vellore
|July 06, 2025
பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டதைப் படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.
இந்த நிலையில், ஓலைச்சுவடிகளைப் படிக்கும் கலையை தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் ஆர்வலர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறார் சரஸ்வதி நூலகத்தில் பணிபுரிந்து வரும் ஐம்பத்து ஐந்து வயதான முனைவர் மணிமாறன்.
அவரிடம் பேசியபோது:
"இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளில் சுமார் பத்து சதவீத சுவடிகள் மட்டுமே படிக்கப்பட்டு, இன்றைய தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சுவடிகளில் கண்டுபிடிக்கப்படுவதற்கு நிறைய விஷயங்கள் மறைந்துள்ளன. நானும் எனது நண்பர்களும் ஓலைச்சுவடி படிப்பில் அதிக மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசரத்தேவையை உணர்ந்தபோது இந்தப் பயணம் தொடங்கியது.
நாங்கள் 'ஏடகம்' என்னும் கல்வி, சமூக மேம்பாட்டுக்காக ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்கினோம். லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை அது. சுவடிகள் உள்பட பண்டைய தமிழ் நூல்களை எவ்வாறு படிப்பது, வெளியிடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதே எங்கள் நோக்கம்.
Bu hikaye Dinamani Vellore dergisinin July 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Vellore
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Vellore
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Vellore
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Vellore
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Vellore
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Translate
Change font size
