Facebook Pixel பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் | Dinamani Vellore - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

Dinamani Vellore

|

May 07, 2025

'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.

நியூயார்க், மே 6:

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் குறித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி தொடர் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுடன் நீடித்து வரும் பதற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தற்போதைய நிரந்தர மற்ற உறுப்பு நாடான பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. பாதுகாப்பு கவுன்சிலின் மே மாத தலைமைப் பொறுப்பில் உள்ள கிரீஸ், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

தாக்குதலுக்கு கண்டனம்:

சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலைகுறித்து மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அமைதி நடவடிக்கைகள் துறையின் உதவி பொதுச் செயலர் துனிசியாவைச் சேர்ந்த கலீத் முகமது கியாரி விளக்கினார்.

Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Vellore

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Vellore

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Vellore

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Vellore

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size