Denemek ALTIN - Özgür

மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வர் எம்ஜிஆர்!

Dinamani Tiruvannamalai

|

July 04, 2025

எம்ஜிஆரிடம் அவர் நடிகராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அத்தனை பேரிலும் தனித்தன்மை மிக்கவராக சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர்களில் க.மகாலிங்கம் முக்கியமானவர். அவர் 27.06.2025 அன்று இயற்கை எய்தினார்.

- இதயக்கனி எஸ்.விஜயன்

காலம்சென்ற நாடக நடிகர், திரைப்பட நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகனான இவர், 19 வயதிலேயே எம்ஜிஆரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்.

எம்ஜிஆரின் படங்களைப் பார்த்தவர்களுக்கும், அவரைப் பற்றி பெருமளவு அறிந்தவர்களுக்கும், குண்டு கருப்பையா என்ற நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது. அவருக்கு எம்ஜிஆர் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்ததோடு, 1967-இல் திமுக பிரசார நாடகங்களையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறு சேமிப்பு பிரசார நாடகங்களையும் நடத்த வாய்ப்பளித்தார்.

தன் 45-ஆவது வயதில் சுகவீனமுற்று காலமானார் கருப்பையா. 1972-இல் அவரை இழந்து தவித்த குடும்பத்தினர் வருமானத்துக்கு வழிதேட முடியாத நிலை. மகாலிங்கத்தின் அழகான கையெழுத்து டி.கே.சண்முகம் மனதில் நிலைத்தது. அவர் அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்ஜிஆரை சந்தித்துப் பேசுகையில் மகாலிங்கம் குறித்து கூறியிருக்கிறார். மறுநாளே தன் ராமாபுரம் இல்லத்துக்கு அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அப்போது எம்ஜிஆரிடம் ஏற்கெனவே அனகாபுத்தூர் ராமலிங்கம், குமாரசாமி பிள்ளை, சபாபதி, ரத்தினம் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர். என்றாலும், படித்த பையன் என்ற வகையில் மகாலிங்கத்துக்கு அதற்கேற்ற பொறுப்பும் வேலையும் வந்தது. தனி உதவியாளராக எம்ஜி

Dinamani Tiruvannamalai

Bu hikaye Dinamani Tiruvannamalai dergisinin July 04, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Tiruvannamalai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvannamalai

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

முதல்வர் உத்தரவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size