Denemek ALTIN - Özgür
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
Dinamani Tiruvallur
|May 22, 2026
"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
ஆனால், இன்று ஆசிரியர் பணிக்கு ஒரு பட்டப்படிப்பும், பி.எட். படிப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாறும் காலத்திற்கேற்ப ஆசிரியர் பணியும் மாறிவிட்டது.
பொதுவாக, நமது வீடுகளில் விடுமுறைக்காலங்களில் உறவினர் குழந்தைகளோ, பக்கத்து வீட்டு குழந்தைகளோ வந்துவிட்டால் அவர்களைச் சமாளிப்பது என்பது பலருக்கும் போதும், போதும் என்றாகிவிடும். மேலும், சிலருக்கோ தங்கள் குழந்தைகளைக்கூட விடுமுறை நாட்களில் சமாளிப்பது என்பது பெரும்பாடாகியிடும்.
ஆனால், ஒரு வகுப்பறையில், ஓர் ஆசிரியர் தினமும் 30 முதல் 60 மாணவர்களை அமர்த்தி, பாடம்நடத்தி, படிக்க வைத்து, நடத்தைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்தி' என்று பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. இதெல்லாம் எல்லோராலும் முடியுமா? அதனால்தான் இந்தப் பணிக்கென்றே சில குணநலன்கள், பண்புகள், நடத்தைகள் தேவை. அவற்றில் முக்கியமானது பொறுமை.
பொறுமையுடன் மாணவர்களைக் கையாண்டாலே போதும்; பாடம் நடத்துவது, கற்பிப்பது எல்லாம் பிறகுதான். அதனால்தான் யாருக்கெல்லாம் இந்த ஆசிரியர் பணியில் விருப்பம் இருக்கிறதோ, அவர்கள்தான் இந்தப் பணிக்கு ஏற்றவர்கள். ஆனால், இன்று கல்வி என்பது வியாபாரமாகி விட்டதால், குறைந்த செலவில் நிறைந்த வருமானம் என்று ஆசிரியர் பணிக்கு வருகின்றனர்.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin May 22, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Tiruvallur
புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvallur
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 mins
May 22, 2026
Dinamani Tiruvallur
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 22, 2026
Dinamani Tiruvallur
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min
May 22, 2026
Dinamani Tiruvallur
சில்லறை எரிபொருள் நிலையங்களில் சரக்கு வாகனங்கள் டீசல் நிரப்புவதால் தேவை அதிகரிப்பு
மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
1 min
May 22, 2026
Dinamani Tiruvallur
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvallur
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026
Dinamani Tiruvallur
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

