Denemek ALTIN - Özgür

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

Dinamani Tiruvallur

|

September 01, 2025

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

சென்னை, ஆக. 31: சென்னையில் சனிக்கிழமை இரவு விடியவிடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னையில் வெப்ப சலனம் மற்றும் காற்றுக்குவிதல் காரணமாக கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் விடியவிடிய பலத்த மழை பெய்தது.

Dinamani Tiruvallur

Bu hikaye Dinamani Tiruvallur dergisinin September 01, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

திரிணமூல் போராட்டப் பந்தலை அப்புறப்படுத்திய ராணுவம்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மற்ற மாநிலங்களில் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து கொல்கத்தாவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைத்திருந்த பந்தலை ராணுவம் அப்புறப்படுத்தியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; கனிமொழி, தலைவர்கள் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvallur

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம்

கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size