Denemek ALTIN - Özgür

பசுமை வளாகம்...

Dinamani Tiruppur

|

August 17, 2025

துச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.

- தமிழானவன், படங்கள் கி. ரமேஷ்.

நிலப் பரப்பு மிகவும் குறைவாக இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இப்படியொரு பல்கலைக்கழக வளாகம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. கிழக்குக் கடற்கரையோரம் கம்பீரமான கட்டடங்களும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிழலும் அந்த வழியாகப் பயணம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சங்கள்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1985-ஆம் ஆண்டு சிறப்பு சட்டத்தின் வாயிலாக இதை உருவாக்கியது. இதன் முதல் துணைவேந்தர் முனைவர் கே.வெங்கடசுப்பிரமணியன் கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றினார். அவருக்குப் பிறகு வந்த அனைத்துத் துணைவேந்தர்களின் பங்களிப்பும், முயற்சியுமே இந்த வளாகமானது பசுமை வளாகத்தின் முன்னோடியாக மாறியிருக்கிறது. துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு தலைமையில இந்தப் பல்கலைக் கழகம் 'ஏ+' தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நீடித்த, பருவநிலை மாற்ற ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளரும், பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரியுமான பேராசிரியர் மதிமாறன் நடராசனுடன் ஒரு சந்திப்பு:

பசுமை வளாகமாக மாற்றியது எப்படி?

பல்கலைக்கழக வளாகத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 780 ஏக்கர். அதில் சுமார் 80 சதவீதம் பசுமை படர்ந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகால தொடர் முயற்சியால் சாத்தியமாயிற்று. இதனால்தான் சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று என்று தேசிய தரச்சான்றிதழ் அளிக்கும் நாக் கமிட்டி கூறியிருக்கிறது.

பசுமை வளாகத்தில் உள்ள அதிக மரங்கள் எவை? உயிரினங்கள் எதாவது வாழுகிறதா?

Dinamani Tiruppur

Bu hikaye Dinamani Tiruppur dergisinin August 17, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruppur

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruppur

15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

பிரேமலதா குற்றச்சாட்டு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size