Denemek ALTIN - Özgür
கவலையில் வீழ்த்தும் கடன் செயலிகள்
Dinamani Tiruchy
|July 21, 2025
மது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொள்வதற்கு நமக்கு அன்றாடம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணம் நாம் செய்யும் பணி, தொழில் ஆகியவற்றின் மூலமே நமக்குக் கிடைக்கிறது.
மது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொள்வதற்கு நமக்கு அன்றாடம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணம் நாம் செய்யும் பணி, தொழில் ஆகியவற்றின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் திருமணம், கல்வி, வீடு கட்டுதல், புதிய தொழில் தொடங்குதல், மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்கு நமக்கு நிதி அதிகமாகத் தேவைப்படுகிறது. அவ்வாறான நேரங்களில் தேவைப்படும் நிதியைக் கடனாக வாங்குவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், சில நேரங்களில் அவற்றைக் குறித்த நேரத்தில் நம்மால் திரும்பச் செலுத்த முடிவதில்லை. இவ்வாறான கடன் தொல்லையால் நாடு முழுவதும் பல தனிநபர்களும், குடும்பங்களும் தற்கொலையில் ஈடுபடுவதை அன்றாடம் ஊடகங்களின் மூலம் நாம் அறிகிறோம்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் பொதுவாக ஈர்க்கப்பட்டு, தமது தேவைக்காக அவர்களிடமிருந்து கடனைப் பெறுகின்றனர்.
அண்மையில் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசின் ‘கடன் வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (2025) கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பெறுபவர்களிடமிருந்து கொடுத்தக் கடனை வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு வரை அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பையும் இந்த புதிய சட்டம் ஏற்படுத்தியுள்ளது.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin July 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Tiruchy
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruchy
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Tiruchy
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Tiruchy
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Tiruchy
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruchy
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Tiruchy
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Tiruchy
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Tiruchy
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Translate
Change font size

