Denemek ALTIN - Özgür
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும்
Dinamani Thoothukudi
|September 03, 2025
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
-
சென்னை, செப். 2: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கம். அதாவது ஒவ்வொரு குடிமகனும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களில் நிதிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகள், இந்த நிதி உள்ளடக்க நோக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கிராமங்கள், சிறு நகரங்களில் சிட்டி யூனியன் வங்கி தனது 50 சதவீத கிளைகளை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது வங்கிகளுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் யோஜனா மூலம் 56 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இது போன்ற வங்கிக் கணக்குகள் வாயிலாக, நலத்திட்ட உதவித் தொகை
சென்னை, செப். 2: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு வணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது:
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin September 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.90,920-க்கு விற்பனையானது.
1 min
October 11, 2025
Dinamani Thoothukudi
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Thoothukudi
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025

Dinamani Thoothukudi
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Thoothukudi
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025
Dinamani Thoothukudi
ஈரோடு நாகமலை குன்று: தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத் தலம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை தமிழகத்தின் 4-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
October 09, 2025
Dinamani Thoothukudi
அனுபவத் தலைமையும் அவசியம்!
இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.
2 mins
October 09, 2025
Dinamani Thoothukudi
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Thoothukudi
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Dinamani Thoothukudi
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Translate
Change font size