Denemek ALTIN - Özgür
விழிப்புணர்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை
Dinamani Thoothukudi
|July 28, 2025
குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
-
ஸ்ரீநகர், ஜூலை 27: 'குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் பி.ஆர்.கவாய் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் உறுதிசெய்ய வேண்டும்.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
மாநில சுயாட்சிக்கு சட்டத் திருத்தம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
2 mins
February 19, 2026
Dinamani Thoothukudi
சிறுமிகளின் பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் துன்புறுத்தல்தான்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
February 19, 2026
Dinamani Thoothukudi
நுகர்வோர் சட்டங்களும், பாதுகாப்பும்...
இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2 mins
February 19, 2026
Dinamani Thoothukudi
இமயம் சரிந்தது!
மனிதருள் மாணிக்கம்
1 min
February 19, 2026
Dinamani Thoothukudi
இலங்கைத் தமிழர்களுக்கு 6,010 வீடுகள் தயார்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Thoothukudi
ஐடி பங்குகளுக்கு திடீர் ஆதரவு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு!
இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
February 18, 2026
Dinamani Thoothukudi
ஏசி விலை 15% வரை உயர்கிறதா?
கோடைக்காலம் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்னரே, நடப்பு காலாண்டுக்குள் குளிர்சாதனப் பெட்டிகளின் (ஏசி) விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
February 18, 2026
Dinamani Thoothukudi
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.
1 min
February 18, 2026
Dinamani Thoothukudi
நீர்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நீர்வளத் துறைக்கு ரூ.
1 min
February 18, 2026
Dinamani Thoothukudi
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து
ஃபிலிப்ஸ், ரச்சின் அபாரம்; சம்ரா சாதனை சதம் வீண்
1 min
February 18, 2026
Translate
Change font size
