Denemek ALTIN - Özgür
இக்கரையும் பச்சைதான்!
Dinamani Thanjavur
|March 10, 2025
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ன்னை சட்டக் கல்லூரியில் 1974 - ஆம் ஆண்டு, அமெரிக்க பேராசிரியர் 'தொலைத்தொடர்புக்கான டோக்கியோ ஒப்பந்தம்' என்ற தலைப்பில் உலக நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசினார்.
'இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?' என்ற கேள்விக்கு பேராசிரியர் சொன்னார்: 'ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறினால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்'.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு உலக நாடுகளின் காவலனாக இருந்த பிரிட்டனின் இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் பண பலமும் அதைவிட அதனிடம் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ பலமும் அதை உலக தாதாவாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா 'சொர்க்க பூமி' என்ற நிலை ஏற்பட்டு பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் ஆசை ஏற்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியர்களையும், சீனர்களையும் மட்டுமல்ல, பல ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களையும் ஏன், தென் அமெரிக்க மக்களையும் சுண்டி இழுத்தது.
முன்பு, படிக்காத இந்தியர்கள் கங்காணிகளாலும், ஒப்பந்ததாரர்களாலும் அக்கரைப் பச்சை என்று ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஃபிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட ஒரு நன்மை 'அனைவருக்கும் கல்வி'. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கெட்டிக்கார இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் நாற்றாங்காலாக மாறின.
Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thanjavur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thanjavur
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Thanjavur
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Thanjavur
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Thanjavur
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thanjavur
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Thanjavur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Thanjavur
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Translate
Change font size
